கோதுமை மாவின் விலையியை கொஞ்சமாகவே அதிகரித்துள்ளோம்; NPP அரசு
கோதுமை மா விலை ரூ.17-ஆல் அதிகரிக்கப்பட்டதற்கான காரணம் உலகில் நிலவும் யுத்த சூழ்நிலையால் போக்குவரத்து மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்ததே என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் ...
கோதுமை மா விலை ரூ.17-ஆல் அதிகரிக்கப்பட்டதற்கான காரணம் உலகில் நிலவும் யுத்த சூழ்நிலையால் போக்குவரத்து மற்றும் காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்ததே என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவுப் ...
வலி.தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி, கந்தரோடை விகாரைக் காணியில் பௌத்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 4 பரப்பு காணியில் ...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித், எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி தனது எம்பி பதவியை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்யவுள்ளதாக ...
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற 26 வயதான யுவதியொருவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் அவரது காதலனின் காரை ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முக வடிவிலான, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய எக்ஸ்டசி (Ecstasy) போதை மாத்திரைகள் குறித்து நெதர்லாந்தைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு மற்றும் மனநல ...
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30ஆம் திகதி அனுசரிக்கப்படும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம், “பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை. இப்போதே செயல்படுவோம்” என்ற தொனிப்பொருளில் இன்று (30) உலகளாவிய ...
பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. ...
எதிர்காலத்தில் பொலிஸ் சேவையின் மனிதவளத்தை அதிகரிக்கும் வகையில் 10,000 புதிய உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ...
தற்போதைய அரசாங்கம் மக்கள் நலனில் உண்மையான அக்கறையுடன் செயற்படுகின்றது என்றால், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...
கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் கடத்தப்பட்ட 26 வயதான யுவதியுடன் பயணித்த காரை நிறுத்துவதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் இன்று (29) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் அவசர ...
