வெசாக் வாரத்தில் ஹஜ் பெருநாளின் நடைமுறைகளில் கட்டுப்பாடுகள் விதிக்குமாறு அரசை கோருகிறார் ஞானசார தேரர்
பௌத்த மக்கள் மிகவும் புனிதமாகப் போற்றும் வெசாக் வாரத்தில் மாடுகள் அல்லது ஏனைய விலங்குகளைப் பலியிடுவதானது தேவையற்ற சமூகப் பதற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இது குறித்து அரசாங்கம் ...










