முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குச் சென்றனர் குற்றப்புலனாய்வு அதிகாரிகள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமகசிங்க வீட்டிற்கு குற்றப் புலனாய்பு திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை சுமார் 10.00 மணியளவில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ரணில் விக்கிரமசிங்கவின் ...










