Tag: srilankanews

எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க ‘குறைந்த விலை’ வாய்ப்பை இழக்க நேரிடலாம்; அமைச்சர் நளிந்த

எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க ‘குறைந்த விலை’ வாய்ப்பை இழக்க நேரிடலாம்; அமைச்சர் நளிந்த

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் அத்தியாவசிய சேவைகளை இடையூறின்றி தொடர்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், உலகச் சந்தையில் கிடைக்கும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்வது எல்லா ...

சுகாதார சீர்கேடு; களுவாஞ்சிகுடி உணவகம் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டது!

சுகாதார சீர்கேடு; களுவாஞ்சிகுடி உணவகம் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி இயங்கிய உணவகம் ஒன்று நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைத்து தற்காலிகமாக ...

தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அகழ்வுப் பணிகள் நிறைவு!

தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அகழ்வுப் பணிகள் நிறைவு!

வட மத்திய மாகாண பிரதான கால்வாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் இன்று (15) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. கொண்டூருவாவவிலிருந்து ...

பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிய சந்தேகநபர் கைது!

பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிய சந்தேகநபர் கைது!

கட்டுநாயக்க, கடமொட்டாவ பகுதியில் பொலிஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (15) பிற்பகல் மினுவாங்கொட, தேவோலபொல ...

ஆசிரியரின் காரிற்கு தீவைத்த 8 வயது சிறுவன்; பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்!

ஆசிரியரின் காரிற்கு தீவைத்த 8 வயது சிறுவன்; பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்!

குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் சொகுசு கார் தீப்பற்றிய சம்பவம் தொடர்பாக 8 வயது சிறுவன் மீது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு ஆதாரம் ...

செம்மணி மனித புதைகுழி; மேலும் இரு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழி; மேலும் இரு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வின் மூன்றாம் பகுதி பணிகள் இன்று (15) மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மேலும் இரண்டு சிறுவர்களுக்குரிய எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ...

அதிக வெப்பம்; பல மாவட்டங்களில் காட்டுத்தீ அபாயம் அதிகரிப்பு!

அதிக வெப்பம்; பல மாவட்டங்களில் காட்டுத்தீ அபாயம் அதிகரிப்பு!

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பதுளை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தொடர்ச்சியாக காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி வருவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வனப் பாதுகாப்புத் ...

கதிர்காம ஆடிவேல் விழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்; செல்வச் சந்நிதியில் இருந்து பாரம்பரிய வேல் அனுப்பி வைப்பு

கதிர்காம ஆடிவேல் விழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்; செல்வச் சந்நிதியில் இருந்து பாரம்பரிய வேல் அனுப்பி வைப்பு

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் மகோற்சவம் இன்று (15) மாலை கொடியேற்றத்துடன் பக்தி பூர்வமாக ஆரம்பமானது. வழமையான மரபின்படி, கொடிக்கு விசேட ...

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கும் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை நீடிப்பு!

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கும் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை நீடிப்பு!

வவுனியா மாநகர சபை முதல்வரைப் பதவியிலிருந்து நீக்கி ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை நீடித்து ...

‘சாவடி’ திரைப்படத்தின் 300ஆவது நாள் விழா மற்றும் விருது வழங்கல் வைபவம் கோலாகலம்!

‘சாவடி’ திரைப்படத்தின் 300ஆவது நாள் விழா மற்றும் விருது வழங்கல் வைபவம் கோலாகலம்!

இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான தேவா அலோசியஸின் 25ஆவது திரைப்படமான 'சாவடி' திரைப்படத்தின் வெற்றிகரமான 300ஆவது நாள் கொண்டாட்டமும், படக்குழுவினருக்கான விருது வழங்கல் விழாவும், புதிய திரைப்படமான ...

Page 1642 of 2017 1 1,641 1,642 1,643 2,017
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு