வரலாற்றில் முதல்முறை; பண்டாரநாயக்க விமான நிலையத்தில் 22 பௌத்த பிக்குகள் போதைப்பொருளுடன் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பெரும் அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . இது தொடர்பில் 22 பௌத்த பிக்குகள் ...










