Tag: Batticaloa

சமல் ராஜபக்ச ஏக்கர் கணக்கில் மகாவலி நிலங்களை வழங்கியதாக ஹேஷா விதானகே குற்றச்சாட்டு

சமல் ராஜபக்ச ஏக்கர் கணக்கில் மகாவலி நிலங்களை வழங்கியதாக ஹேஷா விதானகே குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச, அரசியல் நண்பர்களுக்கு எந்தவித அடிப்படையும் இல்லாமல் ஏக்கர் கணக்கில் மகாவலி நிலங்களை வழங்கியதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா ...

கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை ஜூன் 20 இல் திறக்கப்பட்டு ஜூலை 04 இல் அடைக்கப்படும்

கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை ஜூன் 20 இல் திறக்கப்பட்டு ஜூலை 04 இல் அடைக்கப்படும்

கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை ஜூன் 20 இல் திறக்கப்படுட்டு ஜூலை 04 இல் அடைக்கப்படும் எனஇன்றைய (22) கதிர்காம கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புனித கதிர்காமப் பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை ...

ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரித்த அரசியலமைப்பு பேரவை

ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரித்த அரசியலமைப்பு பேரவை

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது. நம்பகமான தரப்புக்கள் என்று கோடிட்டு இந்த செய்தியை கொழும்பின் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. ...

பேருந்துகளில் இருந்து கூடுதல் நவீனமயமாக்கல் பாகங்களை அகற்றும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்; பிமல் ரத்நாயக்க

பேருந்துகளில் இருந்து கூடுதல் நவீனமயமாக்கல் பாகங்களை அகற்றும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்; பிமல் ரத்நாயக்க

வீதி விபத்துகளைக் குறைத்து, நெறிப்படுத்தப்பட்ட போக்குவரத்து முறையை நிறுவும் நோக்கில் ஜூலை 1ஆம் திகதி முதல் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இன்று ...

நாடளாவிய ரீதியில் 21 ஆயிரத்தைக் கடந்தத டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாடளாவிய ரீதியில் 21 ஆயிரத்தைக் கடந்தத டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 21,439 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் 10 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ...

ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது

ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது

ஆலங்கட்டி மழையில் சிக்கிய இந்திய விமானம் பாதுகாப்பாக தறையிறக்கப்பட்டுள்ளது. 227 பயணிகளுடன் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்ட இண்டிகோ விமானம் ஆலங்கட்டி மழையால் நடுவானில் சிக்கி குலுங்கியுள்ளது. ...

பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகம் செய்தவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகம் செய்தவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதுளை, ஹிகுருகமுவ பகுதியைச் சேர்ந்த 48 ...

நீர்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு

நீர்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு

வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நேற்று (21) ...

அனுராதபுர பெண் வைத்தியரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சந்தேக நபரின் வாக்கு மூலம்

அனுராதபுர பெண் வைத்தியரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சந்தேக நபரின் வாக்கு மூலம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய சந்தேகநபர், நேற்று (21) நீதிமன்றத்திற்கு தனது வாக்குமூலங்களை வழங்கியுள்ளார். சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக ...

திருகோணமலை முத்து நகரில் துறைமுக அதிகார சபையினர் உள் நுழைந்தததால் எற்பட்ட பரபரப்பு

திருகோணமலை முத்து நகரில் துறைமுக அதிகார சபையினர் உள் நுழைந்தததால் எற்பட்ட பரபரப்பு

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்து நகர் பகுதியில் துறைமுக அதிகார சபையினர் உள் நுழைந்தததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதினம் ...

Page 167 of 167 1 166 167
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு