“அரசு தனது திருட்டுகளை மறைக்கவே எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது”; நாமல் ராஜபக்ச அதிரடி குற்றச்சாட்டு!
தேசிய மக்கள் சக்தி அரசு தனது தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக பழைய பொய்களைக் கூறி எதிர்க்கட்சியினர் மீது பழிசுமத்துகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ...










