Tag: Battinaathamnews

நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்கும் இலங்கை

நேபாளத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்கும் இலங்கை

பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள், இடம்பெயர்வு மற்றும் பரவலான அழிவைத் தொடர்ந்து, நேபாள மக்களுடன் இலங்கை தனது ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, நேபாளத்தின் தொடர்ச்சியான ...

மட்டு கல்குடாவில் சார்ச் செய்தவாறு நெஞ்சில் கையடக்க தொலைபேசியை வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

மட்டு கல்குடாவில் சார்ச் செய்தவாறு நெஞ்சில் கையடக்க தொலைபேசியை வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக ...

கணவரின் நண்பன் தாக்கியதில் மனைவி பலி; மட்டக்களப்பில் சம்பவம்

கணவரின் நண்பன் தாக்கியதில் மனைவி பலி; மட்டக்களப்பில் சம்பவம்

தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்பப் பெண் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமானதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு ...

மட்டு விபத்தில் கைதான பொலிஸ் சாரதி கஞ்சா பாவித்தது உறுதி

மட்டு விபத்தில் கைதான பொலிஸ் சாரதி கஞ்சா பாவித்தது உறுதி

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் பொலிஸ் ஜீப் வண்டி மோதிய விபத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் வாகன சாரதி போதை பொருள் பாதித்துள்ளதாக மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டதையடுத்து அவர் ...

ஓகஸ்ட் 20 அன்று பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்

ஓகஸ்ட் 20 அன்று பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்

ஓகஸ்ட் 20ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அன்று தரவுத் தொகுதி செயலிழந்ததால், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ...

பொது ஒழுங்கைப் பேண முப்படையினரை அழைக்க ஜனாதிபதி உத்தரவு!

பொது ஒழுங்கைப் பேண முப்படையினரை அழைக்க ஜனாதிபதி உத்தரவு!

நாட்டின் பல நிர்வாக மாவட்டங்களில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக முப்படையினரையும் அழைக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார். பொதுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் 12ஆம் பிரிவின் ...

நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்; வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

நாளை முதல் இலங்கைக்கு நேரே உச்சிகொடுக்கவுள்ள சூரியன்; வானிலை அவதானநிலைய மையம் அறிவிப்பு!

சூரியன் தெற்கு நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக, நாளை (28) முதல் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைப் பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் ...

நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளம்; காரணம் குறித்து புதிய தகவல்!

நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளம்; காரணம் குறித்து புதிய தகவல்!

நேபாளத்தில் பெரும் உயிரிழப்புகளையும் அழிவையும் ஏற்படுத்திய திடீர் வெள்ளத்திற்கான காரணம் தொடர்பில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில், நேபாள–சீன எல்லைப் பகுதியில் ...

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. கிழக்கில் தமிழர்களின் தனித்துவ சைவசமய ...

அர்ஜுன மகேந்திரன் பெயரை மாற்றியதால் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சிக்கல்; ஆனந்த விஜேபால

அர்ஜுன மகேந்திரன் பெயரை மாற்றியதால் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சிக்கல்; ஆனந்த விஜேபால

சிங்கப்பூரின் குடியுரிமை பெற்ற இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை மீண்டும் நாட்டுக்குக் கொண்டுவருவதற்குச் சட்டரீதியான தடை நிலவுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

Page 1699 of 2170 1 1,698 1,699 1,700 2,170
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு