Tag: mattakkalappuseythikal

வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளுக்கும் கிடைத்துள்ள அங்கீகாரம்; ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் சுட்டிக்காட்டு!

வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளுக்கும் கிடைத்துள்ள அங்கீகாரம்; ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் சுட்டிக்காட்டு!

தமிழ் வேட்பாளர் நியமனம் வந்ததன் பிற்பாடு வடக்கு கிழக்கில் உள்ள ஒவ்வொரு தமிழர்களுடைய வாக்குகளும் மிக சிறப்பான ஒரு அங்கீகாரத்தை பெற்றிருக்கின்றது அந்த வகையில் நாங்கள் பெருமை ...

வாகரைப் பிரதேச செயலாளர் இடமாற்றம் தொடர்பில் சிறிநேசன் எம்பி கேள்வி!

வாகரைப் பிரதேச செயலாளர் இடமாற்றம் தொடர்பில் சிறிநேசன் எம்பி கேள்வி!

வாகரைப் பிரதேசத்தில் மிகவும் சிறப்பான முறையில் பணியாற்றி வரும் பிரதேச செயலாளரை தீடிரென இடம் மாற்றம் செய்து மாவட்ட செயலகத்திற்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ளார். வாகரைப் பிரதேச செயலாளர் ...

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மஹோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா!

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மஹோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா!

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மஹோற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று (26) வெள்ளிக்கிழமை ஆலய குரு இரத்திபூரண சுதாகரகுருக்களின் தலைமையில் ஆயிரக்கணக்கான ...

மட்டு ஊடகவியலாளர்களுக்கு போதைப்பொருள் பாவனைத் தடுப்பு சம்பந்தமான தெளிவூட்டல் நிகழ்வு!

மட்டு ஊடகவியலாளர்களுக்கு போதைப்பொருள் பாவனைத் தடுப்பு சம்பந்தமான தெளிவூட்டல் நிகழ்வு!

போதைப்பொருளிருந்து இன்றைய சமுகத்தைப் பாதுகாப்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவிய லாளர்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்வு நேற்று (25) மண்முனை வடக்குப் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது. ...

மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம்!

மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம்!

மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு விசேட தொழில் வழிகாட்டல் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மாவட்ட செயலகம், மண்முனை வடக்குப் பிரதேச ...

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

நாளொன்றுக்கு கடவுச்சீட்டு விநியோகம் செய்யும் எண்ணிக்கை 400 ஆக வரையறுக்கப்பட உள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது. குறித்த தகவலை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது. கடவுச்சீட்டுக்களுக்காக ...

யாழில் வாகன விபத்து; பெண்ணொருவர் பலி!

யாழில் வாகன விபத்து; பெண்ணொருவர் பலி!

யாழ்ப்பாணம் - மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்றைய தினம் (25) ...

Page 121 of 121 1 120 121
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு