Tag: internationalnews

உலகின் மிகவும் வேகமான மனிதன்!

உலகின் மிகவும் வேகமான மனிதன்!

உலகின் மிகவும் வேகமான மனிதனை தீர்மானிக்கும் பரிஸ் ஒலிம்பிக்கின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் வெற்றிபெற்றுள்ளார். போட்டித் தூரத்தை 9.78 செக்கன்களில் கடந்த ...

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பியுள்ள போராட்டம்; அச்சத்தில் வெளிநாட்டவர்கள்!

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பியுள்ள போராட்டம்; அச்சத்தில் வெளிநாட்டவர்கள்!

பிரித்தானியாவில், எதற்கோ எப்படியோ துவங்கிய போராட்டம் ஒன்று, தற்போது புலம்பெயர்ந்தோருக்கு எதிராக திரும்பியுள்ளதால், வெளிநாட்டவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இங்கிலாந்திலுள்ள Southport என்னுமிடத்தில், ...

பாகிஸ்தானில் கன மழை; 11 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் கன மழை; 11 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் உள்ள கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பெய்த கனமழையினால் ஒரு நாளில் 11 போ் உயிரிழந்துள்ளனா். தொடர்ந்து பெய்ந்து வந்த கனமழையினால் வீட்டின் கூரை உடைந்து விழுந்தும் ...

எப்போ கலியாணம்?; அக்கறையில் கேட்டவரை அடித்துக்கொன்ற நபர்!

எப்போ கலியாணம்?; அக்கறையில் கேட்டவரை அடித்துக்கொன்ற நபர்!

எப்போ கல்யாணம் என்று தன்னை அடிக்கடி கேட்டு நச்சரித்து வந்த பக்கத்து வீட்டு முதியவரை 45 வயது நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

கனடா அனுப்புவதாக பண மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

கனடா அனுப்புவதாக பண மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ...

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து, முரண்பாட்டில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்ட விளக்கமறியலில் உத்தரவை மன்னார் மாவட்ட நீதிமன்றம் நீடித்துள்ளது. குறித்த ...

400 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை!

400 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை!

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள E-passport முறையின் காரணமாக தற்போது நேரம் ஒதுக்கிக் கொள்ளாத 400 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...

கடல் நீரினால் மூழ்கப்போகும் சென்னை; ஆய்வறிக்கையில் வெளியான தகவல்!

கடல் நீரினால் மூழ்கப்போகும் சென்னை; ஆய்வறிக்கையில் வெளியான தகவல்!

2040 ஆம் ஆண்டளவில் கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக சென்னை மாநகரின் 7 சதவிகித நிலப்பரப்பு கடல் நீரில் அமிழும் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கடலோர ...

பங்களாதேஷில் 76 பேர் பலி; காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு!

பங்களாதேஷில் 76 பேர் பலி; காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு!

பங்களாதேஷில் இன்று (05) காலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (04) ஞாயிற்றுக்கிழமை, காவல்துறைக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 76 ...

பலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேலியர் மீது கத்திக்குத்து!

பலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேலியர் மீது கத்திக்குத்து!

இஸ்ரேலில் ஹோலன் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பெண் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (04) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சம்பவ ...

Page 122 of 127 1 121 122 123 127
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு