விபத்துக்குள்ளான கொள்கலன் லொறிக்கு தீ வைத்த 3 பேர் கைது!
நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொள்கலன் லொறிக்கு தீ வைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக மூவர் ...
நீர்கொழும்பு – மினுவாங்கொட வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கொள்கலன் லொறிக்கு தீ வைத்து சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாக மூவர் ...
மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயம், கிழக்கு மாகாணத்தின் மிகவும் பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலயங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. வரலாற்றுப் ...
கேரளக் கடற்கரைப் பகுதியில் மூழ்கிய ‘MSC Elsa 3’ கொள்கலன் கப்பலிலிருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 43க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய கொள்கலன்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் ...
உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைக்கைதிகளை அழைத்து வந்த சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக தனது கைப்பேசியில் காணொளி பதிவு செய்ததாகக் கூறப்படும் இரு குழந்தைகளின் தாயொருவரை எதிர்வரும் ஆகஸ்ட் ...
மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பான தீர்மானம் இன்று (31) மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை நிலவரங்களை ஆய்வு செய்த பின்னர், ...
மத்திய கிழக்கில் நிலவும் மோதலால் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை மற்றும் கம்போடியாவின் பொருளாதாரங்களை வலுப்படுத்துவதற்காக 450 மில்லியன் ...
நாட்டின் பல பகுதிகளில் அறுவடைக்குப் பின்னர் வயல்களில் உள்ள வைக்கோலுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இது சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் சூழலியல் ...
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 27 சதவீதம் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சின் நிதிக்கொள்கை ...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு வந்திருந்த இருவர், ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பொலிஸாரால் கைது ...
2026 ஜூலை மாதத்திற்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு, நாளை (31) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டத்தின் கீழ், ...
