Tag: Srilanka

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் நெருக்கடிகள் தீரவில்லை!

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் நெருக்கடிகள் தீரவில்லை!

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்ந்தும் நீடித்து வருவதாக யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு. ...

வெல்லம்பிட்டியில் 130 இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் இளைஞர் கைது!

வெல்லம்பிட்டியில் 130 இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் இளைஞர் கைது!

வெல்லம்பிட்டி பகுதியில் இலங்கை கடற்படையினரும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாக விற்பனை செய்யத் தயாராக வைத்திருந்த ...

எல்-நினோ தாக்கம்; பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

எல்-நினோ தாக்கம்; பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

எல்-நினோ காலநிலை தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் நான்காவது கூட்டம் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் ...

பளையில் புலிமுகாம் இருப்பதாக செய்தி பரப்பியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பளையில் புலிமுகாம் இருப்பதாக செய்தி பரப்பியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பளைப் பாதுகாப்புக் காட்டில் விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான முகாம் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு நிலையம் இருப்பதாகப் போலியான தகவலை வெளியிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட சங்கீத் ...

முதியோர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று இன்று வங்கிகளுக்கு

முதியோர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று இன்று வங்கிகளுக்கு

2026 ஒகஸ்ட் மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு இன்று (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கமைய, அஸ்வெசும ...

புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் சிறுவர்களை துன்புறுத்தினால் சட்டநடவடிக்கை

புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் சிறுவர்களை துன்புறுத்தினால் சட்டநடவடிக்கை

5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு சிறுவர்களைத் தண்டித்தல் மற்றும் மனரீதியாகத் துன்புறுத்துதல் ஆகியவற்றைத் தவிர்க்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ...

செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி லிவர்பூலில் நினைவேந்தல் நடைபயணம்

செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி லிவர்பூலில் நினைவேந்தல் நடைபயணம்

இலங்கையின் வடக்கில் கண்டறியப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழிகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, பிரித்தானியாவின் லிவர்பூல் நகரில் நினைவேந்தல் நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. லிவர்பூல் ...

மட்டக்களப்பில் றோட்டராக்ற் டென்னிஸ் போட்டி; 140 சான்றிதழ்கள், 106 கிண்ணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பில் றோட்டராக்ற் டென்னிஸ் போட்டி; 140 சான்றிதழ்கள், 106 கிண்ணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு றோட்டராக்ற் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “உங்களுக்கான மேடை – Rotaract Grand Smash” டென்னிஸ் போட்டியில் பங்குபற்றிய வீரர், வீராங்கனைகளுக்கு 140 சான்றிதழ்களும் 106 கிண்ணங்களும் ...

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் நாளை (03) இரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் ...

துவிச்சக்கர வண்டியில் சென்றவரை மோதித்தள்ளிய கார்; கிளிநொச்சியில் சம்பவம்

துவிச்சக்கர வண்டியில் சென்றவரை மோதித்தள்ளிய கார்; கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி, விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (02) இடம்பெற்ற இந்த ...

Page 19 of 1986 1 18 19 20 1,986
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு