Tag: Battinaathamnews

இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய துணை ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய துணை ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கை விஜயத்தின் போது, இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இந்திய வம்சாவழி தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். ...

அமெரிக்காவில் இனி வீடுகளிலேயே மது காய்ச்சலாம்; 158 ஆண்டு காலத் தடையை நீக்கிய நீதிமன்றம்!

அமெரிக்காவில் இனி வீடுகளிலேயே மது காய்ச்சலாம்; 158 ஆண்டு காலத் தடையை நீக்கிய நீதிமன்றம்!

அமெரிக்காவில் சுமார் 158 ஆண்டுகளாக அமுலில் இருந்த, வீடுகளில் மதுபானம் காய்ச்சுவதற்கான தடையை அந்த நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவித்து இரத்து செய்துள்ளது. ...

கட்டுநாயக்கவில் 6 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் பறிமுதல்!

கட்டுநாயக்கவில் 6 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் பறிமுதல்!

குஷ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்ற இரு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். இரு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ...

புத்தாண்டு காலப்பகுதியில் விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கி 80 பேர் உயிரிழப்பு!

புத்தாண்டு காலப்பகுதியில் விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கி 80 பேர் உயிரிழப்பு!

புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் ...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை உயர்வு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை உயர்வு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 96.25 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. மேலும் ...

ஹோர்முஸ் வழியாக சென்ற ஈரான் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா

ஹோர்முஸ் வழியாக சென்ற ஈரான் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்காவின் கடற்படைத் தடையை மீறிச் செல்ல முற்பட்ட ஈரானியக் சரக்குக் கப்பலை அமெரிக்கப் படைகள் சிறைபிடித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது ...

நாட்டில் விவாகரத்து செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் விவாகரத்து செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

விவாகரத்து செய்பவர்களின் தொகை அதிகரித்து வருவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல்களில் தெரியவந்துள்ளது. திருமண பந்தத்திலிருந்து விடுபடுவதில், ஆண் மற்றும் பெண் ஆகிய இரு தரப்பினரும் ...

கட்சி கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம்; சீ.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள்

கட்சி கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம்; சீ.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள்

சித்திரை புத்தாண்டில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகளைபொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம் என்ற திடசங்கற்பத்தை எடுக்க வேண்டும் என கட்சி ...

பாடசாலைகள் நாளை ஆரம்பமாகின்றன

பாடசாலைகள் நாளை ஆரம்பமாகின்றன

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள ...

யாழில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

யாழில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடனும் ஒரு தொகை கஞ்சாவுடனும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தமக்குகிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டினை ...

Page 191 of 2039 1 190 191 192 2,039
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு