Tag: Battinaathamnews

அன்னை பூபதியின் 37 வது நினைவேந்தல் மட்டு ஆயித்தியமலையில் அனுஷ்டிப்பு

அன்னை பூபதியின் 37 வது நினைவேந்தல் மட்டு ஆயித்தியமலையில் அனுஷ்டிப்பு

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 வது நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி இன்று (19) மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் அன்னையின் திருவுருவ படத்திற்கு ...

தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக லொறி விபத்து

தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக லொறி விபத்து

தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்தில், டிப்பர் லொறியில் இருந்து மூன்று ...

முப்பத்தோராயிரம் பட்டதாரிகளை பொது சேவையில் சேர்க்க நடவடிக்கை

முப்பத்தோராயிரம் பட்டதாரிகளை பொது சேவையில் சேர்க்க நடவடிக்கை

முப்பத்தோராயிரம் பட்டதாரிகளை பொது சேவையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த நடவடிக்கைக்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். ...

தரம் 05 தனியார் கல்வி ஆசிரியரின் பொலிஸ் பாதுகாப்பு குறித்து விசாரணை

தரம் 05 தனியார் கல்வி ஆசிரியரின் பொலிஸ் பாதுகாப்பு குறித்து விசாரணை

ஒரு பெண் டியூஷன் ஆசிரியை அவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்வதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் ...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எலான் மஸ்க்கிற்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது தொலைபேசி ஊடாக இடம்பெற்றுள்ளதாக இந்தியப் பிரதமர் தமது எக்ஸ் பக்கத்தில் ...

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் கூடுதல் பயிர்களுக்கு 15,000 ரூபா மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தலவாக்கலை பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் பேரணியில், ...

மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

நாட்டின் முக்கிய பயிர்களான தேயிலை, தேங்காய் மற்றும் றப்பர் ஆகியவற்றின் உற்பத்தி இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் குறைந்துள்ளது. வரட்சியான வானிலை காரணமாக பெப்ரவரி மாதத்தில் ...

நாட்டில் 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் நடவடிக்கை

நாட்டில் 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் நடவடிக்கை

இலங்கையிலுள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதால் இந்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாக ...

ட்ரம்பின் வரியிலிருந்து விடுவிக்க கோரிய ஐ.நாவின் பட்டியலில் இலங்கை இல்லை

ட்ரம்பின் வரியிலிருந்து விடுவிக்க கோரிய ஐ.நாவின் பட்டியலில் இலங்கை இல்லை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளது. ...

பிள்ளையானால் கசிந்துள்ள பல ரகசியங்கள்; மகிந்த ஜயசிங்க

பிள்ளையானால் கசிந்துள்ள பல ரகசியங்கள்; மகிந்த ஜயசிங்க

தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்கியுள்ள வாக்குமூலங்களின் அடிப்படையில் பல்வேறு விடயங்கள் தெரியவந்துள்ளதாக ...

Page 172 of 997 1 171 172 173 997
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு