6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை; NBRO அறிவிப்பு!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே ...
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே ...
தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருள் தொகுதியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று ...
மட்டக்களப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு பாடசாலைகளான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் புனித மைக்கேல் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான வருடாந்த “பாடுமீன்களின் சமர் – 2026” ...
https://youtu.be/D5DtQvkclvE
சவூதி அரேபியாவில் சிறையில் வாடி வரும் இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...
மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளான மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் புனித மைக்கேல் கல்லூரி அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பாடுமீன்களின் சமர்’ கிரிக்கெட் போட்டி இன்று (19) ...
கேகாலை பகுதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹோட்டலொன்றுக்குள் ஏர் ரைபிள் ரக துப்பாக்கியால் இந்தத் ...
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ‘நீல அறிவித்தல்’ (Blue Notice) ஒன்றை வெளியிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போலிடம் கோரிக்கை ...
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள EMS தொழிற்பயிற்சி நிலையத்தின் பிரமாண்ட திறப்பு விழா நேற்று (18) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. "Learn to Care and Serve" ...
மோட்டார் வாகனப் பதிவின்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்காகப் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, பொதுமக்கள் ...
