Tag: BatticaloaNews

பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கை நிராகரிப்பு; கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பூஜித் ஜயசுந்தரவின் கோரிக்கை நிராகரிப்பு; கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

குற்றவாளி கூண்டிலிருந்து தாம் வழங்கிய வாக்குமூலத்தில் புதிய விடயங்களைச் சேர்க்க அனுமதிக்குமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மூவரடங்கிய மேல் ...

கடலுக்கடியில் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அடர்ந்த காடு; மனித நாகரிகம் வாழ்ந்திருக்கலாம் என சந்தேகம்

கடலுக்கடியில் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அடர்ந்த காடு; மனித நாகரிகம் வாழ்ந்திருக்கலாம் என சந்தேகம்

ஐரோப்பாவையும் பிரிட்டனையும் இணைக்கும் வடகடல் (North Sea) பகுதிக்கு அடியில், சுமார் 16 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அடர்ந்த காடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகளையே பெரும் ...

மீனவரை முழங்காலில் வைத்து தாக்கிய சம்பவத்தில் கடற்படை அதிகாரிக்கு பிணை

மீனவரை முழங்காலில் வைத்து தாக்கிய சம்பவத்தில் கடற்படை அதிகாரிக்கு பிணை

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவரை முழங்காலில் வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்ப்படை அதிகாரியை ஒரு இலச்சம் ரூபா சரீரப் பிணையில் ...

பண்டிகைக்கு அழைத்துச் செல்லாத கோபத்தில் கணவரைச் சிமென்ட் கொண்டு பூசிய மனைவி

பண்டிகைக்கு அழைத்துச் செல்லாத கோபத்தில் கணவரைச் சிமென்ட் கொண்டு பூசிய மனைவி

தன் கணவர் மீது கொண்ட அதீத கோபத்தால் மனைவி செய்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தில் கொண்டாடப்படும் 'ஷாம் நசீம்' (Sham El-Nessim) என்ற பாரம்பரியப் ...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குச் சென்றனர் குற்றப்புலனாய்வு அதிகாரிகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குச் சென்றனர் குற்றப்புலனாய்வு அதிகாரிகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமகசிங்க வீட்டிற்கு குற்றப் புலனாய்பு திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை சுமார் 10.00 மணியளவில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ரணில் விக்கிரமசிங்கவின் ...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை

லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் ...

பொலிஸ் வாகனங்களை மோதித்தள்ளிய எரிபொருள் பவுசர்; முல்லைத்தீவில் அதிர்ச்சி!

பொலிஸ் வாகனங்களை மோதித்தள்ளிய எரிபொருள் பவுசர்; முல்லைத்தீவில் அதிர்ச்சி!

முல்லைத்தீவு - முள்ளியவளை, மாஞ்சோலை பகுதியில் பொலிஸாரின் வாகனங்கள் மீது எரிபொருள் பவுசர் ஒன்று மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. முள்ளியவளை மாஞ்சோலை சந்திக்கு முன்பாக பொலிஸார் ...

வீரக்கெட்டியவில் பாரிய வெடிபொருட்கள் மீட்பு; கெப் வாகனத்துடன் ஒருவர் கைது

வீரக்கெட்டியவில் பாரிய வெடிபொருட்கள் மீட்பு; கெப் வாகனத்துடன் ஒருவர் கைது

வீரக்கெட்டிய, கசாகல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் பெருமளவிலான வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் வனமுல்கிரிகல பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என ...

திருகோணமலையில் யாசகரின் சடலம் மீட்பு

திருகோணமலையில் யாசகரின் சடலம் மீட்பு

திருகோணமலை நகரப் பகுதியில் நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவர், இன்று (24) காலை பிரதான வீதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் வீதியோரத்தில் ...

அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த கொழும்பு இளைஞன் கைது

அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த கொழும்பு இளைஞன் கைது

கொழும்பில் அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்து, அதனை அவரது நண்பிக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருதமுனைப் பகுதியைச் ...

Page 173 of 1202 1 172 173 174 1,202
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு