Tag: Batticaloa

விவசாயிகளுக்கு விசேட சலுகை; QR குறியீடு இல்லாமல் விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கப்படும்

விவசாயிகளுக்கு விசேட சலுகை; QR குறியீடு இல்லாமல் விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்கப்படும்

எரிபொருள் அனுமதிப் பத்திரம் QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அறுவடை ...

மட்டக்களப்பில் “Red Thread” திட்டத்தின் கீழ் இரத்த தான முகாம்

மட்டக்களப்பில் “Red Thread” திட்டத்தின் கீழ் இரத்த தான முகாம்

மட்டக்களப்பில் Rotaract Club of Batticaloa அமைப்பினால் “The Red Thread” என்ற சமூக சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வு ...

போலியான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர தளம் – தனிப்பட்ட தகவல் கொடுக்க வேண்டாம்; சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

போலியான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர தளம் – தனிப்பட்ட தகவல் கொடுக்க வேண்டாம்; சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கோட்டா முறைமையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளம் ஒன்று தற்போது உலாவருவதாக முன்னணி சைபர் பாதுகாப்பு மூலோபாய நிபுணர் அசேல ...

18,000 மெட்ரிக் டன் டீசலுடன் எரிபொருள் கப்பல் இலங்கைக்கு வந்தது; CPC அறிவிப்பு!

18,000 மெட்ரிக் டன் டீசலுடன் எரிபொருள் கப்பல் இலங்கைக்கு வந்தது; CPC அறிவிப்பு!

இலங்கைக்கு இன்று (16) காலை ஒரு எரிபொருள் தாங்கி கப்பல் வந்ததாகவும், இன்றைய தினத்திற்குள் அதன் சரக்குகளை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக ...

எரிபொருள் நெருக்கடி; அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி?; அரசு ஆலோசனை

எரிபொருள் நெருக்கடி; அரச ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி?; அரசு ஆலோசனை

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரச ஊழியர்கள் வீடுகளில் இருந்து தமது அன்றாடக் கடமைகளை முன்னெடுப்பது குறித்து அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என 31ம் திகதி வெளிக்கொணர்வேன் என கம்மன்பில சபதம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என 31ம் திகதி வெளிக்கொணர்வேன் என கம்மன்பில சபதம்!

அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி யார் என்பது குறித்து மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல ...

நெதன்யாகுவை தேடி சென்று கொல்வோம்; ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை மிரட்டல்!

நெதன்யாகுவை தேடி சென்று கொல்வோம்; ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை மிரட்டல்!

“குழந்தைகளைக் கொல்​லும் இந்தக் குற்​ற​வாளி (நெதன்​யாகு) உயிரோடு இருந்​தால், எங்​களது முழு பலத்​தை​யும் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து தேடிச் சென்று கொல்​வோம்” என ஈரானின் புரட்​சிகர ...

மத்திய கிழக்கில் போர் தீவிரம்; துபாய், குவைத், சவுதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

மத்திய கிழக்கில் போர் தீவிரம்; துபாய், குவைத், சவுதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு இராச்சியத்தின் துபாய், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை குறி​வைத்து ஈரான் இராணுவம் நேற்று (15) ஏவு​கணை தாக்​குதல்​களை நடத்​தி​யுள்ளது. ஈரானின் பார்சு மாகாண ...

நான் உயிருடன் தான் இருக்கின்றேன் ; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு!

நான் உயிருடன் தான் இருக்கின்றேன் ; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு!

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, ...

பெற்றோரிடம் பணம் வசூலிப்பதைத் தவிர்க்குமாறு அதிபர்களுக்குப் பிரதமர் கடும் உத்தரவு!

பெற்றோரிடம் பணம் வசூலிப்பதைத் தவிர்க்குமாறு அதிபர்களுக்குப் பிரதமர் கடும் உத்தரவு!

பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோர்களுக்கு எவ்வித பொருளாதாரச் சுமையையும் ஏற்படுத்தாத வகையில் அமைய வேண்டும் எனவும், இதற்காகப் பெற்றோரிடம் நிதி வசூலிப்பதைத் தவிர்க்குமாறும் பிரதமர் கலாநிதி ஹரிணி ...

Page 269 of 1132 1 268 269 270 1,132
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு