Tag: srilankanews

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் 21 இலட்சம் ரூபாய் அபராதம்!

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் 21 இலட்சம் ரூபாய் அபராதம்!

டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தங்களது வீடுகள் மற்றும் வளாகங்களை பராமரித்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் மொத்தமாக 21 இலட்சம் ரூபாய் அபராதம் ...

கதிர்காமத்தில் இன்று காட்டுக்குள் நுழைந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரம்

கதிர்காமத்தில் இன்று காட்டுக்குள் நுழைந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரம்

கதிர்காம வருடாந்த பாதயாத்திரையை முன்னிட்டு, இன்று மட்டும் சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் காட்டுப் பாதை வழியாக கதிர்காமத்தை நோக்கி பயணித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பை ...

இந்திய இசை உலகின் குயில் எஸ். ஜானகி காலமானார்!

இந்திய இசை உலகின் குயில் எஸ். ஜானகி காலமானார்!

இந்திய திரையிசை உலகின் தலைசிறந்த பின்னணி பாடகிகளில் ஒருவரான எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக இன்று தனது 88ஆவது வயதில் காலமானார் என அவரது குடும்பத்தினர் ...

யாழ் நகரில் யாசகர்களை அகற்ற விசேட நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

யாழ் நகரில் யாசகர்களை அகற்ற விசேட நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!

யாழ்ப்பாண நகரப் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 30-க்கும் மேற்பட்ட யாசகர்கள் மற்றும் வீதிவியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிலர் மீது விசேட ...

2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச தலைமையில் புதிய அரசை அமைப்போம்; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் வலியுறுத்தல்!

2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச தலைமையில் புதிய அரசை அமைப்போம்; ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டத்தில் வலியுறுத்தல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கோட்டே தொகுதி மக்கள் சந்திப்பு நேற்று (09) ஒபேசேகரபுர சமூக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று, தற்போதைய அரசின் ...

மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு!

மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஈ.பி.டி.பி. குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, மட்டக்களப்பு மாநகர சபை ஆகிய மூன்று அரச நிறுவனங்களில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக ...

வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்ய அரசு திட்டம்!

வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்ய அரசு திட்டம்!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்காக, அவர்களின் பணிக்காலம் மற்றும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ...

கிழக்கின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து ஆசிய நாடுகளின் தூதுவர்கள் மட்டக்களப்பில் கலந்துரையாடல்!

கிழக்கின் அபிவிருத்தி மற்றும் சுற்றுலா வாய்ப்புகள் குறித்து ஆசிய நாடுகளின் தூதுவர்கள் மட்டக்களப்பில் கலந்துரையாடல்!

கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி, குறிப்பாக சுற்றுலாத்துறையின் முன்னேற்றம் தொடர்பான வாய்ப்புகளை ஆராயும் நோக்கில், ஆசிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் குழுவொன்று இன்று (11) ...

அலி கமெனியின் இறுதிச் சடங்கில் 4.3 கோடி பேர் பங்கேற்றதாக ஈரான் ஊடகங்கள் தகவல்!

அலி கமெனியின் இறுதிச் சடங்கில் 4.3 கோடி பேர் பங்கேற்றதாக ஈரான் ஊடகங்கள் தகவல்!

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமெனியின் இறுதிச் சடங்குகளில் 4.1 கோடி முதல் 4.3 கோடி வரையான மக்கள் பங்கேற்றதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ...

‘எல் நினோ’ வலுப்பெற வாய்ப்பு; நீர் முகாமைத்துவத்தில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தல்!

‘எல் நினோ’ வலுப்பெற வாய்ப்பு; நீர் முகாமைத்துவத்தில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தல்!

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது பலவீனமான நிலையில் காணப்பட்டாலும், எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அது ...

Page 1731 of 2010 1 1,730 1,731 1,732 2,010
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு