கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
கொத்மலை, வெதமுல்ல - வில்லீஸ் லேன்ட் தோட்டத்தில் நேற்று (15) இரவு இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கண்டி - நுவரெலியா பிரதான வீதியில், ...
கொத்மலை, வெதமுல்ல - வில்லீஸ் லேன்ட் தோட்டத்தில் நேற்று (15) இரவு இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கண்டி - நுவரெலியா பிரதான வீதியில், ...
கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சி, போர்க்குற்றங்களுக்காகக் கொசோவோ போர்க்குற்றத் தீர்ப்பாயத்தால் புதன்கிழமை (16) குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். 1990களில் செர்பியாவிலிருந்து கொசோவோ வன்முறை வழியில் பிரிந்தபோது, இன ...
நாளை (17) முன்னெடுக்கப்படவுள்ள ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக, இன்று (16) இரவு சேவையில் ஈடுபடவிருந்த 6 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
வாகரை – “புத்துயிர்க்கும் புதுநகரம்” என்ற தொனிப்பொருளில் இவ்வருடத்திற்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச சபையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரதேச சபை ...
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட ...
சர்வதேசக் கடல் பரப்பில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பலுடன் இந்தியக் கடற்படைக் கப்பல் ஒன்று மோதியதைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் தூதரகப் பொறுப்பாளரை இந்தியா வரவழைத்து, ...
இலங்கையில் எதிர்வரும் 10 நாட்களில் பல பகுதிகளில் பரவலான மழைப்பொழிவு பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனுடன் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ...
அரச சேவையில் நுழையும், குறிப்பாகச் சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு ஆட்களைச் சேர்க்கும்போது, அவர்கள் சிறுவர் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்படாதவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெறுவதற்கு மகளிர் மற்றும் ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகியுள்ள ...
தென் கொரியாவில் போதைப் பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து தென்கொரியாவிற்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள இளைஞர் குழுவொன்றே இவ்வாறு ...
