பிள்ளையான் சிறையிலிருந்த போது நடந்துள்ள இரகசிய சந்திப்புகள்; வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை சம்பவம் தொடர்பில் 2015 முதல் 2021 வரை பிள்ளையான் மட்டக்களப்பு சிறையில் வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நடந்த பல சந்திப்புகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. ...










