Tag: Batticaloa

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததால் மஹிந்தவுக்கு அமைதிக்கான நோபல்பரிசு கிடைக்கவில்லை; நாமல்

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததால் மஹிந்தவுக்கு அமைதிக்கான நோபல்பரிசு கிடைக்கவில்லை; நாமல்

தானும் தனது குழுவினரும் நாட்டில் ஏற்படும் சமூகப் பேரழிவுகளிலிருந்து மக்களைக் காப்பாற்றஎப்போதும் உழைத்து வந்ததாகவும், ஆனால் இறுதியில் மஹிந்த ராஜபக்கஷ ஒருகொலையாளியாகவும் திருடனாகவும் சித்திரிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அதிரடி அறிவிப்பு; அடுத்த 3 மாதங்களுக்கு எரிபொருள் சலுகை!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அதிரடி அறிவிப்பு; அடுத்த 3 மாதங்களுக்கு எரிபொருள் சலுகை!

எதிர்வரும் 3 மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் சிறப்பு சலுகைகளை அறிவிப்பதற்காக பாராளுமன்றில் பங்கேற்று உரையாற்றிய ...

அஸ்வெசும பயனாளர்களுக்கு விசேட சலுகை; 17,500 கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு!

அஸ்வெசும பயனாளர்களுக்கு விசேட சலுகை; 17,500 கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு!

குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்கான 17,500 கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். குறித்த கொடுப்பனவு ஏப்ரல் ...

யாழில் இணுவில் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழில் இணுவில் பகுதியில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இணுவில் வடகிழக்கு பூவோடைப் பகுதியில் உள்ள தோட்டக் காணியில் உள்ள கிணற்றிலேயே ...

கம்பளையைச் சேர்ந்த ஹோட்டல் ஊழியர் கிரகரி வாவியில் சடலமாக மீட்பு; கொலையா? உயிர்மாய்ப்பா?

கம்பளையைச் சேர்ந்த ஹோட்டல் ஊழியர் கிரகரி வாவியில் சடலமாக மீட்பு; கொலையா? உயிர்மாய்ப்பா?

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியிலிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்று (06) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் ...

ஐக்கிய தேசியக் கட்சியே எனது பூர்வீக இல்லம்; எஸ்.எம். மரிக்கார்

ஐக்கிய தேசியக் கட்சியே எனது பூர்வீக இல்லம்; எஸ்.எம். மரிக்கார்

வலதுசாரி அரசியல் கலாசாரத்தைக் கொண்டதும், எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாத ஐக்கிய மக்கள் சக்தி, நாட்டை வங்குரோத்து நிலைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஒருபோதும் கைகோர்க்காது என பாராளுமன்ற ...

பார்வை தடையல்ல! பாக் நீரிணையை 11 மணி நேரத்தில் நீந்திக் கடந்து சாதனை படைத்த பார்வையற்ற மாணவி!

பார்வை தடையல்ல! பாக் நீரிணையை 11 மணி நேரத்தில் நீந்திக் கடந்து சாதனை படைத்த பார்வையற்ற மாணவி!

பார்வை தடையல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடலை ஈஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி 11 மணி நேரம் 15 ...

சிங்கமலை வனப்பகுதியில் சிக்கிய நெதர்லாந்து மாணவி; ஹட்டன் பொலிஸாரின் அதிரடி மீட்பு!

சிங்கமலை வனப்பகுதியில் சிக்கிய நெதர்லாந்து மாணவி; ஹட்டன் பொலிஸாரின் அதிரடி மீட்பு!

ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் உள்ள ஒரு மலை உச்சியில் கீழே இறங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு யுவதி ஒருவரை ஹட்டன் காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் குழு வெற்றிகரமாக ...

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவிய அரசியல்வாதிகள் யார்?; அமைச்சர் வெளியிட்ட அதிரடித் தகவல்

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவிய அரசியல்வாதிகள் யார்?; அமைச்சர் வெளியிட்ட அதிரடித் தகவல்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தக் கடத்தல்காரர்கள் அனைவரும் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ...

சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி இரு இளைஞர்கள் துடிதுடித்துப் பலி!

சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி இரு இளைஞர்கள் துடிதுடித்துப் பலி!

குருநாகல் - பொல்கஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்களாவத்தை பகுதியில் நேற்று மதியம் மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 28 மற்றும் 35 வயதுடைய, ...

Page 210 of 1129 1 209 210 211 1,129
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு