டொனால்ட் ட்ரம்ப் பதவி விலக வேண்டும் என கோரிக்கை!
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் மீது காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோஷங்கள் சில ...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் மீது காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோஷங்கள் சில ...
வெளிநாடுகளில் உயர் கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கான Edu Expo 2026 கல்வி கண்காட்சி மட்டக்களப்பில் நடைபெற்றது. INSIV Global நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, நிறுவனத்தின் ...
இந்த ஆண்டின் இதுவரை 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி முதலாம் திகதி ...
மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணி மூன்றாவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும் ...
ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள் சபை தெரிவு செய்துள்ளதாக ஈரானிய அரசு ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுகின்றன என சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் பிபிஸ்டர் நேர்காணல் ...
https://youtube.com/shorts/wTUGQDB7n08?feature=share
வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெட்ரோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த ...
போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து ...
