Tag: internationalnews

அமைதியை முழுமையாக பின்தொடர வேண்டிய அவசியம் இல்லை; ட்ரம்ப்

அமைதியை முழுமையாக பின்தொடர வேண்டிய அவசியம் இல்லை; ட்ரம்ப்

அமைதிக்கான நோபல் பரிசு மறுக்கப்பட்டதையடுத்து, அமைதியை முழுமையாகப் பின்தொடர வேண்டிய அவசியம் இனி தனக்கு இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற YouTube நேரலை ஒளிபரப்பு ஒலி இல்லாமல் ஆரம்பம்

பாராளுமன்ற YouTube நேரலை ஒளிபரப்பு ஒலி இல்லாமல் ஆரம்பம்

இலங்கைப் பாராளுமன்றம் இன்று (20) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடி, அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான விவாதம் ஆரம்பமானது. எனினும், ...

ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்ததும் அநுரவை கைதுசெய்யுங்கள்:சிஐடியில் முறைப்பாடு

ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்ததும் அநுரவை கைதுசெய்யுங்கள்:சிஐடியில் முறைப்பாடு

இனங்களுக்கிடையே வெறுப்பையும் முரண்பாட்டையும் தோற்றுவிக்கும் வகையில் செயல்படுகின்றார் எனக் கூறி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு எதிராக பிவிதுரு ஹெல உறுமய கட்சியினரால் நேற்று (2026.01.19) கொழும்பு ...

ஸ்ரீதரன் சுமந்திரன் ஆகிய கட்சி விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை; சீ.வீ.கே. சிவஞானம்

ஸ்ரீதரன் சுமந்திரன் ஆகிய கட்சி விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை; சீ.வீ.கே. சிவஞானம்

தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான ஸ்ரீதரன் சுமந்திரன் தொடர்பில் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் ...

“நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்”; திருமலையில் சரத் வீரசேகர ஆவேசம்!

“நவீன பிரபாகரன்களோடு போராடுகின்றோம்”; திருமலையில் சரத் வீரசேகர ஆவேசம்!

“நவீன பிரபாகரன்களோடு போராட வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்” என்று அனுர அரசை நோக்கி சரத் வீரசேக தெரிவித்துள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது. திருகோணமலை டச்ச்பே (Dutch Bay) ...

28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரு வாகனங்களுடன் ஒருவர் கைது

28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரு வாகனங்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

அஸ்வெசும சமூக நலத்திட்டம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று விவாதம்

அஸ்வெசும சமூக நலத்திட்டம் குறித்து பாராளுமன்றத்தில் இன்று விவாதம்

பாராளுமன்றம் இன்று (20) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடும். இந்த அமர்வின் போது, ​​2002 ஆம் ஆண்டு 24 ஆம் ...

சமூக ஊடகங்களில் பரவிய பெண் துஷ்பிரயோக காணொளி; சந்தேகநபர் கைது

சமூக ஊடகங்களில் பரவிய பெண் துஷ்பிரயோக காணொளி; சந்தேகநபர் கைது

சமூக ஊடகங்களில் பரவிய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் காணொளி ஒன்று தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தினால் சந்தேக நபர் ஒருவர் ...

மட்டு ஏறாவூர் பொதுச்சந்தையை திறக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

மட்டு ஏறாவூர் பொதுச்சந்தையை திறக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

நிருமாணப்பணிகள் முடிவடைந்த நிலையிலுள்ள மட்டக்களப்பு - ஏறாவூர் பொதுச்சந்தைக் கட்டடத்தை திறக்குமாறுகோரி பொதுச்சந்தைக் கட்டடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சந்தைக் கட்டடத்தை திறக்க ஜனாதிபதி உரியஅதிகாரிகளுக்கு ...

Page 444 of 1221 1 443 444 445 1,221
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு