நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாளை (24) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க விமான ...
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நாளை (24) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் கடுமையான தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க விமான ...
கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மின்சார ரயில் திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதி ...
முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த எதிர்பார்ப்பதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். பாடசாலை கல்வியை முடித்தவுடன் இளைஞர்கள் முச்சக்கர ...
கம்பஹா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 42 ஆவது தேசிய ...
முன்மொழியப்பட்டுள்ள 22-வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் அரசியல் ...
SLS தரநிலை சின்னம் போலியாக பொறிக்கப்பட்ட சுமார் 8500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார ஆணையகம் பறிமுதல் செய்துள்ளது. அவிசாவளை பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் ...
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சான்றிதழ் பிரிவின் கணனி தரவுக் கட்டமைப்பு திடீரென செயலிழந்துள்ளதால், விண்ணப்பதாரர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதைத் தவிர்க்கும் வகையில் தற்காலிக மாற்று வழிமுறையொன்றைப் பொலிஸ் ...
மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக முன்னாள் அல்/ஜலால் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.சைபுதீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பள்ளிவாசல் புதிய நம்பிக்கையாளர் சபை ...
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞர் கைது ...
தூரப் பயணங்களின்போது பஸ்கள் நிறுத்தும் சில உணவகங்களில் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் தொடர்பில் தொடர்ந்து முறைப்பாடுகள் பதிவாகி வருவதால், அவ்வாறான உணவகங்களைத் தவிர்க்குமாறு, நுகர்வோர் ...
