Tag: Battinaathamnews

திறைசேரிப் பணம் மாயமானதன் பின்னனியில் ஹேக்கர்கள்; நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த கூறுகிறார்

திறைசேரிப் பணம் மாயமானதன் பின்னனியில் ஹேக்கர்கள்; நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த கூறுகிறார்

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்புக்குப் பிறகு தவணை கட்டணங்களைச் செலுத்தும் போது ஏற்பட்டதாகக் கூறப்படும் நிதி மோசடி சம்பவம், ஒருங்கிணைந்த சைபர் தாக்குதலின் விளைவாகும் என நிதி பிரதி ...

அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் எடுத்துள்ள சபதம்

அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் எடுத்துள்ள சபதம்

அமெரிக்கா மீண்டும் போரை தொடங்கினால் மிகவும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. அத்துடன் இது வெறும் பெயரளவிலான இந்த போர் நிறுத்த காலத்தில் எதிரிகளின் ...

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களுக்குக் கத்தி முனையில் மரண அச்சுறுத்தல்!

பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களுக்குக் கத்தி முனையில் மரண அச்சுறுத்தல்!

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டியவிலுள்ள பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து உயர் தர மாணவர்களுக்கு கத்தி முனையில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாவ பொலிஸார் ...

பொலிஸ் ஆட்சேர்ப்பு வயது எல்லை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் பொய்யானவை; பொலிஸ் தலைமையகம்!

பொலிஸ் ஆட்சேர்ப்பு வயது எல்லை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் பொய்யானவை; பொலிஸ் தலைமையகம்!

இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப்படைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள பயிலுநர் அதிகாரிகளின் வயது எல்லை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து பொலிஸ் ...

ஜனாதிபதி அநுரகுமாரவிடம் விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

ஜனாதிபதி அநுரகுமாரவிடம் விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

சர்ச்சைக்குரிய கொள்கலன் விடுவிப்பு விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. கொழும்பு துறைமுகத்தில் கட்டாய பௌதீக பரிசோதனை இன்றி ...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் நிதி மோசடி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் நிதி மோசடி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதி மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட்ஸ் அப் இன் ஊடாக அந் நிறுவனத்தின் சேவை என நம்ப ...

நிதி அமைச்சின் பணம் போலி கணக்கிற்கு மாற்றப்பட்டதா?; அரசாங்கம் மீது நாமல் கடும் குற்றச்சாட்டு

நிதி அமைச்சின் பணம் போலி கணக்கிற்கு மாற்றப்பட்டதா?; அரசாங்கம் மீது நாமல் கடும் குற்றச்சாட்டு

அரச பணம் 2.5 மில்லியன் டொலர் யாருடைய கணக்கிற்குச் சென்றது? அல்லது அதைவிட அதிக பணம் சென்றதா? என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ...

கம்பஹாவைச் சேர்ந்த 13 வயது சிறுவனை காணவில்லை

கம்பஹாவைச் சேர்ந்த 13 வயது சிறுவனை காணவில்லை

கம்பஹா - பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிதுல நிம்சத் எனும் சிறுவன் நேற்று (22) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர் ...

சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் வித்தியாலயத்தில் பல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் வித்தியாலயத்தில் பல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!

பாடசாலை மாணவர்களின் பல் மற்றும் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சாய்ந்தமருது மழ்ஹரூஸ் ஷம்ஸ் மகா ...

வாகன இலக்கத் தகடுகளில் உரிமையாளரின் பெயரை பொறிக்கும் திட்டம்

வாகன இலக்கத் தகடுகளில் உரிமையாளரின் பெயரை பொறிக்கும் திட்டம்

புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் மே மாத இறுதியில் இருந்து வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசாங்க நிதி ...

Page 179 of 2037 1 178 179 180 2,037
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு