Tag: politicalnews

மட்டு கல்குடாவில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

மட்டு கல்குடாவில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி தினத்தில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வீடு ஒன்றை நேற்று சனிக்கிழமை (30) இரவு முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்து ...

எரிபொருள் விலை அதிகரிப்பால் அதிகரிக்கப்படப்போகும் முச்சக்கர வண்டி கட்டணங்கள்

எரிபொருள் விலை அதிகரிப்பால் அதிகரிக்கப்படப்போகும் முச்சக்கர வண்டி கட்டணங்கள்

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர ...

இன்று சூரிய மின் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தல்

இன்று சூரிய மின் தகடுகளை செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தல்

திடீர் மின் தடை ஏற்படுவதைத் தவிர்த்து, மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் நோக்கில், இன்றைய தினமும் (31) முற்பகல் 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி ...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரித்தது

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரித்தது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. இதற்கமைய, அனைத்து வகையான எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 92 ...

கடலில் நீராடிய மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி மாயம்!

கடலில் நீராடிய மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி மாயம்!

ஹுங்கம, களமெட்டிய கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இவர்கள் 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் எனத் ...

ஏறாவூரில் 11 வயது சகோதரியை கொலை செய்ததாக 14 வயது சிறுவன் கைது!

ஏறாவூரில் 11 வயது சகோதரியை கொலை செய்ததாக 14 வயது சிறுவன் கைது!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வீதியில் இடம்பெற்ற துயரச் சம்பவம் தொடர்பாக, தனது 11 வயது சகோதரியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 14 வயது சிறுவனை பொலிஸார் ...

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது!

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது!

நடப்பு ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, ...

‘திட்வா’ சூறாவளி பாதிப்புக்கு நன்னீர் மீனவர்களுக்கு நிதி உதவி திட்டம்

‘திட்வா’ சூறாவளி பாதிப்புக்கு நன்னீர் மீனவர்களுக்கு நிதி உதவி திட்டம்

‘திட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண நன்னீர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 436 மில்லியன் ரூபாய்) ...

ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்கே அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக நாமல் குற்றச்சாட்டு!

ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகளுக்கே அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக நாமல் குற்றச்சாட்டு!

இலங்கையில் பல சட்ட மற்றும் ஊழல் தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆய்வுகளை எதிர்கொண்ட போதிலும், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்ந்து அமெரிக்காவில் தங்கியிருப்பது குறித்து ...

சட்டவிரோத சிகரெட் தொகையுடன் 18 பேர் கைது!

சட்டவிரோத சிகரெட் தொகையுடன் 18 பேர் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற 18 பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (30) அதிகாலை ...

Page 19 of 697 1 18 19 20 697
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு