Tag: Batticaloa

தனியார் மருந்தகங்களினால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு விலை விதிமுறைகள்

தனியார் மருந்தகங்களினால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு விலை விதிமுறைகள்

தனியார் மருந்தகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எதிர்காலத்தில் விலை விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார துணை அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார ...

திருகோணமலையில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பாதிக்கப்பட்டோர் முன்வைத்த கோரிக்கைகள்

திருகோணமலையில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பாதிக்கப்பட்டோர் முன்வைத்த கோரிக்கைகள்

திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை வரவேற்று, கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை திருகோணமலை கல்லூரி ...

சிறுவர்களை யாசகம் மற்றும் அபாயகர வேலைகளில் ஈடுபடுத்தல் தடை

சிறுவர்களை யாசகம் மற்றும் அபாயகர வேலைகளில் ஈடுபடுத்தல் தடை

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தல் மற்றும் 18 வயதிற்கு இடைப்பட்டவர்களை வீட்டுப்பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்துவதைத் தடைசெய்யும் சட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சிறுவர்களை தொழிலில் ...

மகனின் சடலத்துடன் மோட்டார் சைக்கிளையும் புதைத்த பெற்றோர்

மகனின் சடலத்துடன் மோட்டார் சைக்கிளையும் புதைத்த பெற்றோர்

குஜராத் மாநிலம் நாடியாத் அருகேயுள்ள உத்தரசந்தா கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 18 வயதுடைய ...

தன்னைத் தேடி பொலிஸார் வந்த போது நான் வீட்டில் தான் இருந்தேன்; நாடாளுமன்ற குழுவில் தேசபந்து தென்னக்கோன் விளக்கம்

தன்னைத் தேடி பொலிஸார் வந்த போது நான் வீட்டில் தான் இருந்தேன்; நாடாளுமன்ற குழுவில் தேசபந்து தென்னக்கோன் விளக்கம்

பொலிஸார் தன்னைத் தேடி வந்த காலப்பகுதியில் தாம் கிரியுல்லவில் உள்ள தமது இல்லத்திலேயே தான் தங்கியிருந்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ...

நிந்தவூரில் போதைப்பொருட்களை விற்பனை செய்த மூவர் கைது

நிந்தவூரில் போதைப்பொருட்களை விற்பனை செய்த மூவர் கைது

நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த மூவர் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நீண்ட ...

திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது; நடிகர் விஜய் ஆண்டனி

திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது; நடிகர் விஜய் ஆண்டனி

“திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது. சிகரேட் பிடிப்பதும் போதைப் பழக்கம் தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைபொருள் பயன்பாடு” என இசையமைப்பாளரும், நடிகருமான ...

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை; உளவுத்துறை தகவல்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை; உளவுத்துறை தகவல்

ஈரானின் மூன்று அணு ஆயுத கட்டமைப்புகளை அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாகத் தாக்கி அழிக்கவில்லை என உளவுத்துறை தகவல்கள் வெளியிட்டுள்ளன. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் உள்ள ...

தமிழ் தேசிய கொள்கையிலிருந்து விலகிய சங்கு கூட்டணி; சாடும் சி.வி.கே.சிவஞானம்

தமிழ் தேசிய கொள்கையிலிருந்து விலகிய சங்கு கூட்டணி; சாடும் சி.வி.கே.சிவஞானம்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்காக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தமிழ்த் தேசிய கொள்கையிலிருந்து தவறியுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சி (ITAK) குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் ...

கொழும்பு மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்ம சாதனம்

கொழும்பு மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்ம சாதனம்

கொழும்பின் புறநகர் பகுதியான மொரட்டுவ கடலில் மிதந்து வந்த மர்மான சாதனத்தின் ஒரு பகுதியை பொது மக்களின் உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ, ...

Page 905 of 1140 1 904 905 906 1,140
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு