Tag: Battinaathamnews

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் விசேட எச்சரிக்கை அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. இன்று (28) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த ...

இலங்கைக்கு மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அவசியம்; சஜித் பிரேமதாச!

இலங்கைக்கு மின்சார வாகன உற்பத்தி ஆலைகள் அவசியம்; சஜித் பிரேமதாச!

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கைத்தொழில்மயமாக்கல் வேலைத்திட்டத்தைப் போன்று, இலங்கையில் மின்சார வாகன (EV) உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாக எதிர்க்கட்சித் ...

டெங்கு பாதிப்பு தீவிரம்; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

டெங்கு பாதிப்பு தீவிரம்; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

நாட்டில் டெங்கு நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 51,049 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 31 பேர் ...

“ஈரானே இருக்காது” என டிரம்ப் கடும் எச்சரிக்கை

“ஈரானே இருக்காது” என டிரம்ப் கடும் எச்சரிக்கை

அமெரிக்க விமானப்படை, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு கிடங்குகள், கடலோர ரேடார் தளங்கள் உள்ளிட்ட பல இராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ...

ஒருவரது தனி பயன்பாட்டுக்காக சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும்;எம்.பி. குகதாசன்

ஒருவரது தனி பயன்பாட்டுக்காக சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும்;எம்.பி. குகதாசன்

போதைப்பொருள் பாவனை தொடர்பான இலங்கையின் தேசிய உத்தியை முற்றிலும் தண்டிக்கும் செயலாக்க மாதிரியிலிருந்து மாற்றியமைத்து, ஒருவர் தனது பயன்பாட்டுக்காக சிறிதளவு போதைப்பொருள் வைத்திருப்பதை குற்றமற்றதாக்க வேண்டும் என ...

கின்னஸ் சாதனைக்காக பணம் அறவிட்ட விவகாரம் ; பிரதி அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

கின்னஸ் சாதனைக்காக பணம் அறவிட்ட விவகாரம் ; பிரதி அமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு

கின்னஸ் சாதனைக்காக அரச சார்பற்ற தனியார் நிறுவனமொன்றிற்கு அரசாங்கத்தின் அனுசரணைய வழங்கிமை மற்றும் சுமார் 5,000 குடும்பங்களிடம் இருந்து தலா 5,000 ரூபாய் வீதம் பெருந்தொகை பணத்தைச் ...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எப்பிட்டகடுவ தெரிவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக சந்திக எப்பிட்டகடுவ தெரிவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு செய்யப்பட்டுள்ளார். அச்சங்கத்தின் 2026/27 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று (27) நடைபெற்ற ...

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா; நாளை காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

மட்டக்களப்பில் மெதடிஸ்த திருச்சபையின் 212வது ஆண்டு நிறைவு விழா; நாளை காந்தி பூங்காவில் விசேட நிகழ்வுகளும் பேரணியும்

இலங்கைக்கு மெதடிஸ்த திருச்சபை வருகை தந்து 212 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, எதிர்வரும் ஜூன் மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் விசேட வரலாற்று ...

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்க அரசு திட்டம்

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்க அரசு திட்டம்

அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்கும் புதிய வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு ...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களை கௌரவிக்கும் பாராட்டு மற்றும் பிரியாவிடை நிகழ்வு நேற்று (27) வைத்தியசாலை கேட்போர் ...

Page 183 of 2038 1 182 183 184 2,038
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு