Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செம்மணி நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கு வீதி நாடகங்கள் மூலம் அழைப்பு

செம்மணி நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கு வீதி நாடகங்கள் மூலம் அழைப்பு

45 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

செம்மணி மனிதப் படுகொலைக்கு நீதி கோரி எதிர்வரும் 14ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் முகமாகவும் மக்களை ஒன்றிணைக்கும் முகமாகவும் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 14ம் திகதி தொடக்கம் 16ம் திகதி வரை யாழ் செம்மணியில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இறுதி நாளான 17ம் திகதி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஐநா காரியாலயம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டு அங்கு பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி மகஜர் கையளிக்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் மக்களுக்குத் தெளிவூட்டும் செயற்பாடுகள் பல தாயக செயலணியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு கட்டமாக விஸ்வமடு, ரெட்பாணா, வள்ளுவர் கோட்டம் மற்றும் கிளிநொச்சி சந்தை ஆகிய பிரதேசங்களில் இன்றைய தினம் செம்மணிப் படுகொலையினை மையப்படுத்தி தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியினை விபரிக்கும் முகமாக விழிப்புணர்வு வீதி நாடகம் ஏற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது குறித்த நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கு இசையால் அழைப்பு முகமாக பாடல்களும் இசைக்கப்பட்டதுடன் இந்நீதிக்கான போராட்டத்திற்கு மக்களுக்கான அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதி நிதிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததால் 25,000க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் தாமதம்
செய்திகள்

ஜனாதிபதி நிதிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததால் 25,000க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் தாமதம்

August 12, 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு முப்பீட மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு முப்பீட மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!

August 12, 2026
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு; ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்!
செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு; ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்!

August 12, 2026
மட்டக்களப்பில் 14 வயது சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்களிடம் அவசர கோரிக்கை
செய்திகள்

மட்டக்களப்பில் 14 வயது சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

August 12, 2026
வாழைச்சேனை பிரதேச சபையிடம் தற்காலிக மலசல கூட தொகுதிகள் கையளிப்பு
செய்திகள்

வாழைச்சேனை பிரதேச சபையிடம் தற்காலிக மலசல கூட தொகுதிகள் கையளிப்பு

August 12, 2026
கால்நடைப் பண்ணைகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்
செய்திகள்

கால்நடைப் பண்ணைகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்

August 12, 2026
Next Post
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு; ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்!

சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு; ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.