களுவாஞ்சிக்குடி விவசாயியின் மரணத்தில் திருப்பம்; துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி!
களுவாஞ்சிக்குடியில் மிளகாய் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவசாயி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) ...










