Tag: Battinaathamnews

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; தற்போதைய அரசின் கீழ் விசாரணைகளில் முன்னேற்றம்!

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்; தற்போதைய அரசின் கீழ் விசாரணைகளில் முன்னேற்றம்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றமடைந்து வருவதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில், ...

வங்கியின் பெயரில் போலி இணையதளம்: 10 இலட்சம் ரூபா மோசடி செய்த மினுவாங்கொடை இளைஞர் கைது!

வங்கியின் பெயரில் போலி இணையதளம்: 10 இலட்சம் ரூபா மோசடி செய்த மினுவாங்கொடை இளைஞர் கைது!

தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,024 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...

ஏறாவூர்ப்பற்றில் வறிய மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கு நிதி உதவிகள் வழங்கிவைப்பு!

ஏறாவூர்ப்பற்றில் வறிய மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கு நிதி உதவிகள் வழங்கிவைப்பு!

இன்றைய காலகட்டம் மாணவர்களுக்கு ஒரு சவால்நிறைந்த காலகட்டமாக மாறியுள்ளதாகவும், அதில் அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் ...

ஈரானுக்கு எதிரான போர்; தேயிலை ஏற்றுமதி தொடர்பில் (UNDP) வெளியிட்டுள்ள அறிக்கை

ஈரானுக்கு எதிரான போர்; தேயிலை ஏற்றுமதி தொடர்பில் (UNDP) வெளியிட்டுள்ள அறிக்கை

ஈரானுக்கு எதிராக தொடராக நடைபெறும்; போர் காரணமாக இலங்கைக்கு வாராந்தம் 10 முதல் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 310 கோடி ரூபாய்) வரையிலான தேயிலை ...

“ராஜபக்சக்களின் அரசியல் சகாப்தம் முடிந்துவிட்டது”; மஹிந்தவுக்கு அரசு தக்க பதிலடி

“ராஜபக்சக்களின் அரசியல் சகாப்தம் முடிந்துவிட்டது”; மஹிந்தவுக்கு அரசு தக்க பதிலடி

பொருளாதாரத்தைச் சீரழித்த ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றப்போவதாகச் சூளுரைக்கின்றமை வேடிக்கையானது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று ...

10 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஈராக்; சிரியா எல்லை!

10 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஈராக்; சிரியா எல்லை!

ஒரு தசாப்தத்திற்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையிலான பிரதான எல்லைக் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இது மத்திய கிழக்கின் வர்த்தக மற்றும் ...

ஹெராயினுடன் கைதான நபரிடம் விசாரணை; 4 முச்சக்கர வண்டித் திருட்டுகள் அம்பலம்!

ஹெராயினுடன் கைதான நபரிடம் விசாரணை; 4 முச்சக்கர வண்டித் திருட்டுகள் அம்பலம்!

ஹோமாகம, கட்டுவான பகுதியில் 20 கிராம் 830 மில்லிகிராம் ஹெராயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம பிராந்திய குற்றத்தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட ...

பல மாகாணங்களில் இன்று வெப்பமான வானிலை அதிகரிப்பு; பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

பல மாகாணங்களில் இன்று வெப்பமான வானிலை அதிகரிப்பு; பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல் ...

தெற்கு லெபனானில் சிலுவை சேதம் – இராணுவ வீரரின் செயலுக்கு உலகளாவிய கண்டனம்!

தெற்கு லெபனானில் சிலுவை சேதம் – இராணுவ வீரரின் செயலுக்கு உலகளாவிய கண்டனம்!

தெற்கு லெபனானில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ கிராமமான டெபெலில் இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் இயேசுவின் சிலுவையைச் சேதப்படுத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

ஈரானுடனான உடன்பாடு எட்டப்படும் வரை துறைமுக முற்றுகை நீக்கப்படாது!

ஈரானுடனான உடன்பாடு எட்டப்படும் வரை துறைமுக முற்றுகை நீக்கப்படாது!

டெஹ்ரானுடன் ஓர் உடன்பாட்டிற்கு வரும் வரை ஈரான் துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள முற்றுகைகள் நீக்கப்படமாட்டாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு ...

Page 186 of 2038 1 185 186 187 2,038
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு