Tag: internationalnews

ஈரான் “கிளஸ்டர்” குண்டுகள் பொருத்தப்பட்ட ஏவுகணைகளால் தாக்குகிறார்கள்; இது பெரும் போர்க்குற்றம் – இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஈரான் “கிளஸ்டர்” குண்டுகள் பொருத்தப்பட்ட ஏவுகணைகளால் தாக்குகிறார்கள்; இது பெரும் போர்க்குற்றம் – இஸ்ரேல் குற்றச்சாட்டு

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் மேற்கொண்டு வரும் ஏவுகணைத் தாக்குதல்களில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் (Cluster Munitions) ரக வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என இஸ்ரேல் ராணுவம் ...

ஆயுர்வேத மருத்துவ சபை பெயரை பயன்படுத்தி மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஆயுர்வேத மருத்துவ சபை பெயரை பயன்படுத்தி மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பல்வேறு நபர்கள் ஆயுர்வேத மருத்துவ சபை என்ற பெயரைப் பிரதிபலிக்கும் வகையில் தமது நிறுவனப் பெயர்களைப் பயன்படுத்தி வருவதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது. ஆயுர்வேத அல்லது சுதேச ...

‘ஒபரேஷன் எபிக் ஃப்யூரி’; ஈரானில் 3000 இலக்குகள் மீது தாக்குதல் – அமெரிக்க இராணுவம்

‘ஒபரேஷன் எபிக் ஃப்யூரி’; ஈரானில் 3000 இலக்குகள் மீது தாக்குதல் – அமெரிக்க இராணுவம்

கடந்த வாரத்தில் ஈரானில் உள்ள 3000 ஆயிரம் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பதை அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ‘ஒபரேஷன் எபிக் ஃப்யூரி’யின் மூலம் முதல் வாரத்தில் ...

ஜா-எல துப்பாக்கிச் சூடு; மூன்று வீடுகளை துளைத்த தோட்டாக்கள்!

ஜா-எல துப்பாக்கிச் சூடு; மூன்று வீடுகளை துளைத்த தோட்டாக்கள்!

இன்று (07) அதிகாலை ஜா-எல பகுதியில் பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, துப்பாக்கிதாரிகள் ...

ஈரான் தாக்குதல்கள் தொடர்ச்சி; டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்பு சத்தம்!

ஈரான் தாக்குதல்கள் தொடர்ச்சி; டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்பு சத்தம்!

ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இன்று (07) டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து வான்பரப்பில் புகைமூட்டம் காணப்பட்டதாகவும் ...

இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்கள்; இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்கள்; இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஹிஸ்புல்லா அமைப்பினரால் இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் இருக்கும் இலங்கையர்கள், தமது பாதுகாப்பு குறித்து ...

மத்திய கிழக்கில் திருப்பம்; அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி!

மத்திய கிழக்கில் திருப்பம்; அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வந்த நிலையில், தற்போது சர்வதேச அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ...

வெளிநாட்டுத் தொழிலாளர்களால் இலங்கைக்குக் கிடைத்த பெரும் தொகை!

வெளிநாட்டுத் தொழிலாளர்களால் இலங்கைக்குக் கிடைத்த பெரும் தொகை!

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் 729 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய ...

நைஜீரியாவில் ஒரே நாளில் 300 பேர் கடத்தல்; பெண்கள், குழந்தைகள் உட்பட அதிர்ச்சி சம்பவம்!

நைஜீரியாவில் ஒரே நாளில் 300 பேர் கடத்தல்; பெண்கள், குழந்தைகள் உட்பட அதிர்ச்சி சம்பவம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ஒரே நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 300 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். நைஜீரியாவின் போர்னோ மாநிலத்திலுள்ள பகுதியில், நேற்று (06) ...

மட்டக்களப்பில் விளையாட்டுத்துறை மேம்பாடு குறித்து மாநகர சபையில் முக்கிய கலந்துரையாடல்!

மட்டக்களப்பில் விளையாட்டுத்துறை மேம்பாடு குறித்து மாநகர சபையில் முக்கிய கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாநகர சபையின் விளையாட்டுக் குழுவைச் சார்ந்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (06) மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் ...

Page 310 of 1209 1 309 310 311 1,209
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு