Tag: Battinaathamnews

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் ...

தசுன் சானக்கவிற்கு ஓராண்டு தடை விதிப்பு

தசுன் சானக்கவிற்கு ஓராண்டு தடை விதிப்பு

தசுன் ஷானகவுக்கு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாட ஓராண்டு தடையை விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. குறித்த சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகி, இந்தியன் ...

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க பதவியேற்பு!

வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க பதவியேற்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி ...

2026 முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம்!

2026 முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம்!

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் ...

2026 முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம்!

2026 முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம்!

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சாதனை அளவிலான மதுவரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் ...

பிள்ளையான் மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றம்!

பிள்ளையான் மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றம்!

சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதற்கமைய, வெலிசர கடற்படை தளத்திலுள்ள சிறைக்கூடத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ...

உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்யும் நாடாக இலங்கை; நாமல் ராஜபக்ஷ சாடல்

உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்யும் நாடாக இலங்கை; நாமல் ராஜபக்ஷ சாடல்

உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும், இந்த நிர்வாகத் தோல்விகளால் மக்கள் படும் துன்பங்களுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் ...

கந்தளாயில் சோதனை செய்யப்பட்ட 8 வாகனங்களில் 6 வாகனங்கள் தகுதியற்றவை எனப் பொலிஸார் அறிவிப்பு!

கந்தளாயில் சோதனை செய்யப்பட்ட 8 வாகனங்களில் 6 வாகனங்கள் தகுதியற்றவை எனப் பொலிஸார் அறிவிப்பு!

புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கந்தளாய் பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்கள் இன்று ...

போர் – ஈரானில் இதுவரை 3,375 பேர் உயிரிழப்பு

போர் – ஈரானில் இதுவரை 3,375 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 3,375 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானின் சட்டப்பூர்வ மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. மேற்குறித்த அமைப்பின் தலைவர், ...

முறைப்பாட்டுக்கு 3 வருடங்களின் பின்னர் பதில் அனுப்பிய பொலிஸ் ஆணைக்குழு

முறைப்பாட்டுக்கு 3 வருடங்களின் பின்னர் பதில் அனுப்பிய பொலிஸ் ஆணைக்குழு

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் ஒருநிறுவனத்தின் முகாமையாளர் அநுராதபுரம் பொலிஸுக்கு எதிராக முறைப்பாடு அளித்து, மூன்றுஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு ...

Page 187 of 2038 1 186 187 188 2,038
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு