Tag: Battinaathamnews

ஏறாவூர் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய ஓட்டமாவடி நபர்

ஏறாவூர் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய ஓட்டமாவடி நபர்

மட்டக்களப்பு, ஏறாவூர் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கியை பறித்துக் கொண்டு தப்பியோடிய நபர், பொலிஸாரால் துரத்தி பிடிக்கப்பட்டு கைது ...

போதைப்பொருள் வாங்க மனைவியை விற்பனை செய்த கணவன்; ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி

போதைப்பொருள் வாங்க மனைவியை விற்பனை செய்த கணவன்; ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி

போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் தேடும் நோக்கில், தனது மனைவியை அண்டை வீட்டார் ஒருவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரையும், அந்தப் பெண்ணைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் ...

முழு இலங்கைக்கும் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!

முழு இலங்கைக்கும் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!

முழு இலங்கைக்கும் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. அதன்படி நாட்டின் அனைத்து மாகாணங்களில் உள்ள மக்களையும் இந்த எச்சரிக்கை தொடர்பில் ...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் பிணையில் விடுதலை

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் பிணையில் விடுதலை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (20) முற்பகல் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, ...

காத்தான்குடி கடலில் ஆட்கள் இல்லாமல் மிதந்து வந்த வெளிநாட்டு படகு மீட்பு

காத்தான்குடி கடலில் ஆட்கள் இல்லாமல் மிதந்து வந்த வெளிநாட்டு படகு மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரையிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் நடுக்கடலில் அநாதரவாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியப் படகு ஒன்றை, காத்தான்குடி மீனவர்கள் இன்று (20) நண்பகல் கரைக்கு ...

பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் திட்டம் இல்லை; ஈரான்

பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் திட்டம் இல்லை; ஈரான்

போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்காவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது தொடர்பில் ஈரான் இன்னும் தீர்மானிக்கவில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் ...

மாகாண சபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதியிடமிருந்து சாதகமான சமிக்ஞை; இந்திய துணை ஜனாதிபதி

மாகாண சபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதியிடமிருந்து சாதகமான சமிக்ஞை; இந்திய துணை ஜனாதிபதி

இலங்கையில் நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான நேர்மறை சமிக்ஞையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளதாக இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ...

மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் பாரிய திட்டம்; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு!

மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் பாரிய திட்டம்; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு!

இந்த வருடம் ஆட்சியை பிடிப்பதற்கான பாரிய திட்டம் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் ...

தமிழக சட்டமன்றத் தேர்தல்; நாளையுடன் நிறைவடையும் பிரச்சாரங்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல்; நாளையுடன் நிறைவடையும் பிரச்சாரங்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாளை (21) நள்ளிரவுடன் நிறைவுற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தமது தீவிர ...

ஜப்பானில் 7.4 ரிச்டர் அளவு நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!

ஜப்பானில் 7.4 ரிச்டர் அளவு நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று 7.4 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவாட் ...

Page 188 of 2038 1 187 188 189 2,038
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு