Tag: Srilanka

தேசபந்து தென்னகோனை சரணடைய கோரும் அரசு

தேசபந்து தென்னகோனை சரணடைய கோரும் அரசு

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் காவல்துறையினரிடம் சரணடைய வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ...

ஆரையம்பதி பகுதியில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு கலாச்சாரம்;மட்டு போதனா வைத்தியசாலை, காத்தான்குடி பொலிஸார் மீதும் குற்றச்சாட்டு!

ஆரையம்பதி பகுதியில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு கலாச்சாரம்;மட்டு போதனா வைத்தியசாலை, காத்தான்குடி பொலிஸார் மீதும் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டு கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரக்கோரியும், அண்மையில் ஆரைம்பதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்திற்கான நீதியினை வழங்கக்கோரியும், ...

நாளை மறுதினம் முடங்கப்போகும் வைத்தியசாலைகள்; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

நாளை மறுதினம் முடங்கப்போகும் வைத்தியசாலைகள்; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று (03) காலை கூடியது. அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடை மற்றும் விடுமுறை கொடுப்பனவு ...

குற்றமிழைத்த படையினரை பாதுகாக்க முயலும் அரசு; சிறிநேசன் குற்றச்சாட்டு

குற்றமிழைத்த படையினரை பாதுகாக்க முயலும் அரசு; சிறிநேசன் குற்றச்சாட்டு

இந்த நாட்டில் சிங்கள தலைவர்கள் என்பது வலதுசாரியாகயிருந்தாலும் இடதுசாரியாகயிருந்தாலும் எந்த கட்சியை சேர்ந்தவராகயிருந்தாலும் குற்றமிழைத்த படையினரை பாதுகாக்கும் செயற்பாட்டினையே முன்னெடுத்துவருவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு ஊடகப்பேச்சாளரும், ...

நாடு முழுவதும் சுகாதார நிபுணர்கள் அடையாள வேலைநிறுத்தம்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாடு முழுவதும் சுகாதார நிபுணர்கள் அடையாள வேலைநிறுத்தம்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி காலை 08.00 மணி முதல் நாடு முழுவதும் சுகாதார நிபுணர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக 20 சுகாதார தொழிற்சங்கங்களின் ...

யாழில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்கான முக்கிய அறிவிப்பு

யாழில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்கான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மாவட்ட தொழில் நிலையமானது 40இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து எதிர்வரும் சனிக்கிழமையன்று (08) காலை ...

197 வாகனங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு

197 வாகனங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு

வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலிலுள்ள 197 வாகனங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த ...

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதிய யானை கவலைக்கிடம்

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதிய யானை கவலைக்கிடம்

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இன்று (03) மனம்பிட்டிய மகாவலி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று மோதியுள்ளதாகவும், அதன் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மனம்பிட்டிய ...

மட்டக்களப்பில் கிழக்கு தமிழ் ஊடக இல்லம் ஆரம்பம்; மறைந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி!

மட்டக்களப்பில் கிழக்கு தமிழ் ஊடக இல்லம் ஆரம்பம்; மறைந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி!

கிழக்கு மாகாணத்தில் அச்சு, இலத்திரனியல், இணையத்தளம், பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக விசேட கூட்டமொன்று ...

நாட்டை குழப்பும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை

நாட்டை குழப்பும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் விநியோக செயல்முறைக்கு இடையூறு விளைவிப்பதற்காக எரிபொருள் விநியோகஸ்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் குழுவொன்று தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எரிபொருள் ...

Page 228 of 806 1 227 228 229 806
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு