பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை பதவியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நியாயமான முறையில் முன்னெடுப்பதற்காக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு அருட்தந்தை ரொஹான் டி சில்வா அரசாங்கத்திடம் ...










