கந்தளாய் வான்எல கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை கொடூரத் தாக்குதல்; வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் விவசாயி படுகாயம்!
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை ஒன்று இன்று (27) அதிகாலை நடத்திய தாக்குதலில், விவசாயி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ...










