Tag: srilankanews

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை பதவியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை!

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை பதவியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நியாயமான முறையில் முன்னெடுப்பதற்காக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு அருட்தந்தை ரொஹான் டி சில்வா அரசாங்கத்திடம் ...

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் விபத்து; சுவர் இடிந்து வீழ்ந்து சிப்பாய் பலி

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் விபத்து; சுவர் இடிந்து வீழ்ந்து சிப்பாய் பலி

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்து நேற்று (17) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு ...

ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா கொடுத்த மேலதிக அவகாசம்!

ரஷ்ய எண்ணெய்க்காக அமெரிக்கா கொடுத்த மேலதிக அவகாசம்!

கடல் மார்க்கமாக கொண்டு செல்லப்படும் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெற்றோலிய தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் மேலும் ஒரு மாத கால சலுகைக் காலத்தை அறிவித்துள்ளது. ...

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் முதல் முறையாக இரு நாள் இலங்கை வருகை!

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் முதல் முறையாக இரு நாள் இலங்கை வருகை!

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் 2026 ஏப்ரல் 19-20 தேதிகளில் ஜனநாயக சோசலிசக் குடியரசான இலங்கைக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்வார் என இலங்கை இந்திய ...

திருக்கோவிலில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு

திருக்கோவிலில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அன்னை பூபதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக சமுக செயற்பாட்டாளர் பிரகாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் உள்ளூர் மக்கள், ...

நீர்கொழும்பில் இயேசு கிறிஸ்துவைப் போன்று நடமாடிய வெளிநாட்டவர்; மக்கள் போலிகளை கண்டு ஏமாறவேண்டாம் என திருச்சபை அறிவுறுத்தல்

நீர்கொழும்பில் இயேசு கிறிஸ்துவைப் போன்று நடமாடிய வெளிநாட்டவர்; மக்கள் போலிகளை கண்டு ஏமாறவேண்டாம் என திருச்சபை அறிவுறுத்தல்

மறைமாவட்ட மக்கள் போலியானவர்களை கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கத்தோலிக்க திருச்சபை எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீர்கொழும்பு பகுதியில் இயேசு ...

கியூஆர் முறைமை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அமுலுக்கு

கியூஆர் முறைமை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அமுலுக்கு

பண்டிகைக் காலத்திற்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் விநியோகத்திற்கான QR முறைமை, இன்று (18) நள்ளிரவு முதல் மீண்டும் அமுலுக்கு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. சித்திரை ...

மட்டு சித்தாண்டியில் மது அருந்த பணம் தராததால் தாயைக் கொலை செய்த மகன்!

மட்டு சித்தாண்டியில் மது அருந்த பணம் தராததால் தாயைக் கொலை செய்த மகன்!

மட்டக்களப்பு, சித்தாண்டியில் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் தராத ஆத்திரத்தில், தனது தாயைத் தள்ளி விழுத்திக் கொலை செய்த 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக ...

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறந்தது ஈரான்; நன்றி தெரிவித்த ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறந்தது ஈரான்; நன்றி தெரிவித்த ட்ரம்ப்

ஈரான் கடற்பரப்பில் அமைந்துள்ள சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தற்போது முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு அது தயாராக ...

வட்டவளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழப்பு

வட்டவளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழப்பு

நுவரெலியா, வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிஓயா தோட்டத்தில் இன்று (17) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணுக்கு இருந்த திருமணத்துக்கு ...

Page 197 of 1989 1 196 197 198 1,989
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு