மட்டக்களப்பில் உயிர்பலி கொடுத்து புதையல் தோண்ட முயற்சி; பின்னணியில் சோழர் காலத்து வரலாற்றை அழிக்கும் சதி
மட்டு மண்முனையில் சிறுவன் ஒருவரை பலிகொடுத்து புதையல் தோண்ட முற்பட்ட சம்பத்தில் கைது செய்யப்பட்ட பிரதேச செயலக பிரதம கணக்காளர், ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட9 ...










