“செம்மணி தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சி”; சிறிநாத்
https://youtube.com/shorts/4cfRdBp0CMc?feature=share
https://youtube.com/shorts/4cfRdBp0CMc?feature=share
முன்னாள் புலனாய்வுத்துறைத் தலைவர் சுரேஷ் சலேவைச் சுற்றியுள்ள மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பில் தலையீடு செய்யுமாறு கோரி, அவரது தாயார் பாப்பரசர் லியோவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதம், ...
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ராஜபக்ச குடும்பத்தினரை இலக்காகக் கொண்டு திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ...
https://youtube.com/shorts/ZYWL0TDod54?feature=share
352 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 36 கிலோகிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனடா நாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ...
போர்ச்சுகல் கால்பந்து அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகக் கால்பந்து வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 2026 பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் ...
அரசு மற்றும் தனியார் பாடசாலைகளில் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான 2026 ஆம் ஆண்டு பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் ...
தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலனும் ...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ...
அமெரிக்கா மீதான ஆயுதச் சார்பை இஸ்ரேல் முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் ஈரானுக்கு எதிரான தங்களது நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் ...
