இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன் இலங்கையை வந்தடைந்தார். அவரது இலங்கை விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் இருதரப்பு ...
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன் இலங்கையை வந்தடைந்தார். அவரது இலங்கை விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் இருதரப்பு ...
மட்/ககு/பேத்தாழை விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் கடந்த 05.09.2026 சனிக்கிழமை பழைய மாணவர்களுக்கான நடைபவனி நிகழ்வுடன் ஆரம்பமாகி, 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை இறுதி நாள் பரிசளிப்பு ...
கந்தளாய் போட்டங்காடு சந்தியில் இன்று (08.09.2026) காலை இடம்பெற்ற விபத்தில், உயர் அழுத்த மின் கம்பமொன்று முறிந்து லொறி மற்றும் தனியார் மினி பேருந்து மீது விழுந்ததால் ...
தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இலங்கையர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த விசா அற்ற அனுமதி வசதி ரத்து செய்யப்பட்டமைக்கான முதன்மைக் காரணம், இலங்கைப் பிரஜைகள் தாய்லாந்தில் மேற்கொண்ட சட்டவிரோத செயல்களே எனத் ...
செவிப்புலன் வலுவிழந்த சமூகத்தினர் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) தொழில்நுட்பத்தின் ஊடாக வீடியோ வழியில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை, இந்த மாதம் ...
பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் இனி ஒவ்வொரு 5,000 கிலோ மீட்டர் ஓட்டத்திற்குப் பிறகோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ கட்டாயச் சாலைத் தகுதிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் ...
பாலம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பாலம் ...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இந்த உரையின்போது, மக்களுக்குத் தவறான தகவல்களை அளித்து வருவதாகவும், ...
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மீது ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற ...
மட்டக்களப்பு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியக அலுவலகத்திற்குள் நுழைந்து அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கைது செய்யப்பட்ட மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் ...
