கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அருகே இடம்பெற்ற பயணிகள் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ...
தென் அமெரிக்க நாடான கயானாவின் வட அத்திலாந்திக் கடற்கரைக்கு அருகே இடம்பெற்ற பயணிகள் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ...
இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச.) நகரங்களுக்கு இடையிலான மற்றும் நீண்ட தூரப் பயண சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், 600 புதிய 'Deluxe' ரக குளிரூட்டப்பட்ட (A/C) பேருந்துகளை ...
மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் உள்ள ஒன்றரை ஏக்கர் தென்னை நிலத்தை 6 கோடி ரூபாய்க்கு கொள்வனவு செய்தது தொடர்பான வழக்கில், முன்னாள் பொருளாதார ...
https://youtube.com/shorts/jugkl4-qju4
டெங்கு இரத்தக்கசிவுக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி ஒருவர் காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (20) உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமி, ...
இலங்கையின் புகழ்பெற்ற நடன ஆசிரியரான கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற்றபோது அவரின் மாணவிகள் அவருக்கு நடாத்திய இறுதி மரியாதையான நாட்டியாஞ்சலி அனைவரது கண்களையும் ...
ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (21) காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் ...
2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிப் பரிவர்த்தனைகள் அறிக்கைச் சட்டத்தின் விதிகளை மீறியமை தொடர்பில், 11 நிதி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ...
ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ...
2019 ஜனவரி 1ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் ஓய்வுபெற்ற 192,641 அரச ஊழியர்களுக்கான திருத்தப்பட்ட ஓய்வூதிய பலன்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளது. ஓய்வூதியங்களை ...
