Tag: srilankapolice

குருந்தூர் மலையில் இந்து கோவில் சான்றுகள் இல்லை; தொல்பொருள் பணிப்பாளரின் சர்ச்சைக்குறிய அறிக்கை

குருந்தூர் மலையில் இந்து கோவில் சான்றுகள் இல்லை; தொல்பொருள் பணிப்பாளரின் சர்ச்சைக்குறிய அறிக்கை

குருந்தூர்மலை விகாரை அமைந்துள்ள நிலமானது, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த சான்றுகளைக் கொண்ட ஒரு இடமாகும் என பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் ...

குடும்பஸ்தர் தடுப்புக்காவலில் உயிரிழந்த விகாரம்; அம்பாறையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர் இடைநிறுத்தம்

குடும்பஸ்தர் தடுப்புக்காவலில் உயிரிழந்த விகாரம்; அம்பாறையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர் இடைநிறுத்தம்

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட குடும்பஸ்தரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் சம்பவ தினத்தில் கடமையாற்றிய இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் ...

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு

மெட்டா (Meta) நிறுவனத்திற்குச் சொந்தமான உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (Facebook), மெசஞ்சர் (Messenger), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் த்ரெட்ஸ் (Threads) ஆகிய சேவைகள் இன்று ...

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு

மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பு

கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாள் தீமிதிப்பு இன்று (12) வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பான ...

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினருக்கு விசேட சலுகையா?; மயானக் கட்டண விவகாரம் சர்ச்சை!

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினருக்கு விசேட சலுகையா?; மயானக் கட்டண விவகாரம் சர்ச்சை!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் தந்தையின் சடலம், உரிய கட்டணம் அறவிடப்படாமலும் வழமையான நடைமுறைகள் பின்பற்றப்படாமலும் தகனம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பிரதேச சபையில் ...

அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை

பொதுச் வீதிகளில் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட ஒலி அடக்கிகள் பொருத்தப்பட்ட வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ...

14 வயது சிறுமியை நீண்டகாலமாக சித்திரவதை செய்ததாக தாய் கைது!

14 வயது சிறுமியை நீண்டகாலமாக சித்திரவதை செய்ததாக தாய் கைது!

ஹொரண பகுதியில் 14 வயதுடைய தனது மகளை நீண்டகாலமாக தாக்கி சித்திரவதை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் தாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி காயங்களுடன் ஹொரண ...

அம்பாறை மாவட்டத்தில் தொடர் மழை; விபத்து அபாயங்கள் குறித்து எச்சரிக்கை

அம்பாறை மாவட்டத்தில் தொடர் மழை; விபத்து அபாயங்கள் குறித்து எச்சரிக்கை

அம்பாறை மாவட்டத்தில் நீண்ட கால கோடை வெப்பத்திற்குப் பின்னர் திடீரென கனமழை பெய்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நிலைமை உருவாகியுள்ளதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ...

மருத்துவ ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எலிப்பால்

மருத்துவ ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எலிப்பால்

தற்பொழுது எலிப்பால் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த பால் அன்றாட உணவுப் பயன்பாட்டிற்கோ அல்லது வணிக நோக்கங்களுக்காக விற்பனை செய்வதற்கோ தயாரிக்கப்படுவதில்லை. இது ...

Page 19 of 728 1 18 19 20 728
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு