சிறுமி ஒருவரை வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி
இன்று காலை வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பதிவாகி ...
இன்று காலை வத்தேகம பொலிஸ் பிரிவுக்குள் உள்ள யட்டிராவன பிரதேசத்தில் சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டி வண்டியில் கொண்டு வந்தவர்கள் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பதிவாகி ...
விமானநிலையம் மற்றும் விமானச் சேவைகள் தனியார் நிறுவனத்தின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புத் துறையில் இதுவரை ...
டித்வா புயலால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்த திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கு 10 இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்வு இன்று (13) வியாழக்கிழமை காலை திருகோணமலை ...
நுவரெலியா மாவட்டத்தின் கித்துள்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட கைகுண்டொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (12.08.2026) குறித்த பகுதியில் கைகுண்டொன்று காணப்படுவதாக ...
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று (12) மாலை கொடியிறக்கத்துடன் பக்திபூர்வமான நிகழ்வுகளுடன் நிறைவுபெற்றது. தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகியனவற்றை ...
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபைகளின் உத்தியோகபூர்வ சீட்டிழுப்பு முடிவுகளில் வெளியாகும் எண்களை அடிப்படையாகக் கொண்டு, நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத சூதாட்டம் சமூகத்தில் ...
கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெரா திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் பாரம்பரிய ‘கப்’ நடும் நிகழ்வு இன்று (13) காலை ...
ஜப்பானின் சிபா மாநிலத்தில் 21 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானில் கல்வி பயின்று ...
இளைஞர்கள் மத்தியில் குடல் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் வைத்திய நிபுணர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார். இளம் தலைமுறையினர் இயற்கை உணவுகளை ...
நாட்டில் இந்த ஆண்டு பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91,059 ஆக அதிகரித்துள்ள நிலையில், டெங்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு ...
