Tag: Batticaloa

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் 14 ஆம் நாளான ‘அரச உத்தியோகத்தர் திருவிழா’ (08) சனிக்கிழமை ...

மட்டக்களப்பு ஹேப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா சிறப்பாக நிறைவு

மட்டக்களப்பு ஹேப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா சிறப்பாக நிறைவு

​மட்டக்களப்பு ஹேப்பி கிட்ஸ் (Happy Kids) பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் (Singing Fish) முற்றலில் மிகக் ...

மட்டக்களப்பு மாநகர சபையின் 16 சுகாதாரத் தொண்டர் நியமனங்கள் குறித்து விசாரணை கோரி ஆளுநரிடம் மனு

மட்டக்களப்பு மாநகர சபையின் 16 சுகாதாரத் தொண்டர் நியமனங்கள் குறித்து விசாரணை கோரி ஆளுநரிடம் மனு

மட்டக்களப்பு மாநகர சபைக்கு புதிதாக 16 சுகாதாரத் தொண்டர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள ஈ.பி.டி.பி. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார், இது ...

அம்பாறையில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!

அம்பாறையில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!

அம்பாறை – பக்கிஎல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரிஆறு வனப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட பிரதிப் ...

ஊழல் குற்றச்சாட்டில் தகவல் வழங்குவோருக்கு வழக்கிலிருந்து விலக்கு; புதிய சட்டத் திருத்தம்!

ஊழல் குற்றச்சாட்டில் தகவல் வழங்குவோருக்கு வழக்கிலிருந்து விலக்கு; புதிய சட்டத் திருத்தம்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு புதிய அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலஞ்சம் அல்லது ஊழல் ...

33 சிறைச்சாலைகளிலும் ஸ்கேனர் இயந்திரங்கள்; அரசு நடவடிக்கை!

33 சிறைச்சாலைகளிலும் ஸ்கேனர் இயந்திரங்கள்; அரசு நடவடிக்கை!

நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளுக்கும் ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...

சவாலான காலநிலைக்கு மத்தியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மலையக மாணவர்கள்!

சவாலான காலநிலைக்கு மத்தியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மலையக மாணவர்கள்!

2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று (10) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், நாடளாவிய ...

பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து; சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு!

பொலிஸ் மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து; சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு!

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அழைக்கப்பட்டுள்ளார். ...

ஹோர்முஸ் நீரிணை திறப்பு; அமெரிக்காவுக்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனைகள்!

ஹோர்முஸ் நீரிணை திறப்பு; அமெரிக்காவுக்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனைகள்!

ஹோர்முஸ் நீரிணை ஊடாக புதிய கடற்போக்குவரத்து பாதைகளை அமைப்பது தொடர்பாக ஓமானுடன் இறுதி உடன்பாட்டை எட்டத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ...

சோதனையில் சிக்கிய தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்!

சோதனையில் சிக்கிய தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்!

காலாவதியான இரசாயனப் பொருட்கள், தடுப்பூசி ஊசிகள் பயன்பாடு மற்றும் அதிகக் கட்டணம் வசூலித்தமை தொடர்பில் கேகாலையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 520,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  ...

Page 39 of 1218 1 38 39 40 1,218
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு