வவுனியா ‘சிறுவர் பாதாளக் குழு’ சிக்கியது; 7 பேர் சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டனர்
சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ‘வவுனியா சிறுவர் பாதாளக் குழு’ தாக்குதல் சம்பவம் தொடர்பாக 7 மாணவர்களை ஈரட்டைப்பெரியகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான இரு ...










