தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் இணைவு கூட்டணியல்ல அது ஒரு அரசியல் மேடை!
தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் இணைவு ஒரு அரசியல் கூட்டணி அல்ல அது பொதுவான அரசியல் மேடை மட்டுமே என தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ ...
தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் இணைவு ஒரு அரசியல் கூட்டணி அல்ல அது பொதுவான அரசியல் மேடை மட்டுமே என தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ ...
அமெரிக்காவின் 2027 நிதியாண்டுக்கான எச்-1பி (H-1B) வேலைவாய்ப்பு விசா ஒதுக்கீடு முழுமையாக நிரம்பியுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளன. அடுத்த நிதியாண்டில் புதிதாக ...
யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞர் எனக் குறிப்பிட்டு, மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. ...
மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கவும், அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சட்டவிரோத மற்றும் முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் முகமாகவும் இலங்கை மனித ...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமார் 15 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழரான தம்பையா பிரகாஷுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இவ்வளவு நீண்ட காலம் வழக்கின்றி ...
செப்டெம்பரிலிருந்து பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு கட்டாய தரப் பரிசோதனை! நாட்டில் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் தரப் பரிசோதனையை கட்டாயமாக மேற்கொள்ள ...
"உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல. பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும்" என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ...
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று (18) முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் ஆறு மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ...
நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொரத்தொட்ட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு கொலைச் சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ...
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முறையான வீதி அனுமதிப் பத்திரம் இன்றி சுமார் 1000 பஸ்கள் சட்டவிரோதமான முறையில் தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக ...
