Tag: internationalnews

ஹட்டனில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்!

ஹட்டனில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்!

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) சஃபாரி பேருந்து இன்று(06) முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இரத்தமலானை பணிமனையில் சேவையிலிருந்து நீக்கப்பட்டிருந்த இந்த ...

கந்தப்பளையை சேர்ந்த மாணவியை காணவில்லை

கந்தப்பளையை சேர்ந்த மாணவியை காணவில்லை

கந்தப்பளை, அல்மா கிரேமண்ட் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி S. கிஷாலினி அவர்கள் கடந்த 31.03.2026 முதல் காணாமல் போயுள்ளார். முக்கிய தகவல்கள்: அடையாளம்: மாநிறம், ...

டீசலுக்காக 100 ரூபாய் வரை மானியம்; ஜனாதிபதி அறிவிப்பு

டீசலுக்காக 100 ரூபாய் வரை மானியம்; ஜனாதிபதி அறிவிப்பு

உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, டீசலுக்காக 100 ரூபாய் வரை மானியம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையின் ...

பல்கலைக்கழகம் தெரிவான செங்கலடி மத்திய கல்லூரி 45 மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

பல்கலைக்கழகம் தெரிவான செங்கலடி மத்திய கல்லூரி 45 மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலையில் இருந்து இம்முறை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 45 மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்து வரலாற்றுச் ...

அமெரிக்கா – ஈரான் போர் முடிவுக்கு வருகிறதா?; பாகிஸ்தான் முன்னெடுத்த சமாதானப் பேச்சுவார்த்தை!

அமெரிக்கா – ஈரான் போர் முடிவுக்கு வருகிறதா?; பாகிஸ்தான் முன்னெடுத்த சமாதானப் பேச்சுவார்த்தை!

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்ட வரைபு ஒன்றைப் பெற்றுள்ளதாகவும், அது இன்று முதல் நடைமுறைக்கு வந்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் ...

“QR என்றால் எரிபொருள் கட்டுப்பாடு என்ற பிம்பத்தை மாற்றுவோம்”; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

“QR என்றால் எரிபொருள் கட்டுப்பாடு என்ற பிம்பத்தை மாற்றுவோம்”; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

சமூகத்திற்குத் தேவையான வினைத்திறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்லைக் ...

இலங்கையை சேர்ந்த இந்திய சின்னத்திரை நடிகை இந்தியாவில் தற்கொலை

இலங்கையை சேர்ந்த இந்திய சின்னத்திரை நடிகை இந்தியாவில் தற்கொலை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி சென்னை போரூர் அருகே உள்ள பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள தனது அறையில் உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. நடிகை உயிர்மாய்ப்பு ...

சஹ்ரான் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதை உதய கம்மன்பில புத்தகம் எழுதித்தான் தெரிய வேண்டியதில்லை!

சஹ்ரான் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டதை உதய கம்மன்பில புத்தகம் எழுதித்தான் தெரிய வேண்டியதில்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் இருந்து செயற்பட்டவர்கள் சுதந்திரமாக செயற்படுவது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் இன ஐக்கியத்துக்கும் அச்சுறுத்தலாகும். கம்மன்பிலவின் புத்தகம் சுரேஷ் சலேயின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்ட ...

இலங்கை என்.டி.பி வங்கியில் ஊழியர்களால் நடந்துள்ள பாரிய நிதி மோசடி அம்பலம்

இலங்கை என்.டி.பி வங்கியில் ஊழியர்களால் நடந்துள்ள பாரிய நிதி மோசடி அம்பலம்

இலங்கை நேஷனல் டெவலப்மெண்ட் வங்கி (NDB) ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்ட சுமார் 13.2 பில்லியன் (1,320 கோடி) ரூபாய் அளவிலான பாரிய நிதி மோசடி தொடர்பில் அதன் பணிப்பாளர் ...

கட்டுநாயக்கவில் 11 கோடி ரூபா போதைப்பொருள் பறிமுதல்; சொக்லேட் பெட்டிகளுக்குள் மறைத்து கடத்திய பயணி கைது!

கட்டுநாயக்கவில் 11 கோடி ரூபா போதைப்பொருள் பறிமுதல்; சொக்லேட் பெட்டிகளுக்குள் மறைத்து கடத்திய பயணி கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளைக் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், இன்று (06) சுங்கப் போதைப்பொருள் ...

Page 223 of 1201 1 222 223 224 1,201
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு