ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அதிரடி அறிவிப்பு; அடுத்த 3 மாதங்களுக்கு எரிபொருள் சலுகை!
எதிர்வரும் 3 மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் சிறப்பு சலுகைகளை அறிவிப்பதற்காக பாராளுமன்றில் பங்கேற்று உரையாற்றிய ...










