ஈரான் போரை முடிப்பது குறித்து இஸ்ரேலுடன் சேர்ந்து முடிவு எடுப்பேன்; ட்ரம்ப்
ஈரான் உடனான போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என ...
ஈரான் உடனான போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என ...
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேவுக்கு முழுமையான தகவல்கள் தெரிந்திருந்தமைக்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்ததன் காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது ...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் மீது காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அவர் பதவி விலக வேண்டும் என்ற கோஷங்கள் சில ...
வெளிநாடுகளில் உயர் கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கான Edu Expo 2026 கல்வி கண்காட்சி மட்டக்களப்பில் நடைபெற்றது. INSIV Global நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, நிறுவனத்தின் ...
இந்த ஆண்டின் இதுவரை 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி ஜனவரி முதலாம் திகதி ...
மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்திய அணி மூன்றாவது தடவையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியாவும் ...
ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள் சபை தெரிவு செய்துள்ளதாக ஈரானிய அரசு ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுகின்றன என சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் பிபிஸ்டர் நேர்காணல் ...
https://youtube.com/shorts/wTUGQDB7n08?feature=share
